வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015 சனிக்கிழமையன்று திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி விளையாட்டுப்போட்டியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் அத்துடன் கிராம வாழ் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .