ஏழு விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி!!

439

airport

இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்தியாவிலுள்ள சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, அகமதாபாத் உள்பட 7 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சிறிய வினமானங்களை பயன்படுத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.