வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)

760

கடந்த 18.06.2016 சனிக்கிழமை   நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் , நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம் ,திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம்,  வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆகிய ஆலயங்கள்  மீது பாடப்பட்ட பாடல் வரிகள்  அடங்கிய அருளமுது என்னும் நூலே வெளியீடு செய்யபட்டது.

மேற்படி பாடல்வரிகள்  விரைவில்  இசைத்தட்டுகளாகவும் விரைவில் வெளி வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13482945_1097688390303876_9034097529349655210_o

13412974_1097207390351976_5905616340488529941_n 13417541_1097207410351974_2281964182506960901_n 13419113_1097207463685302_8424749422795948784_n 13422191_1097688753637173_2512826981371486788_o 13422304_1097687746970607_8022268449925547414_o 13422313_1097688240303891_2403195988385406635_o 13433259_1097688593637189_1559034932719061188_o 13442193_1097207487018633_3099155563137302803_n 13442663_1097688403637208_3505026037100263077_o 13443192_1097688116970570_8896539399189598918_o 13443192_1097688730303842_8046106558282852429_o 13475080_1097688040303911_268127344289380895_o 13482945_1097688390303876_9034097529349655210_o 13490742_1097688196970562_2857376233461034843_o 13495452_1097687730303942_1808387099871122602_o 13495669_1097687660303949_6159783621747900566_o 13497647_1097687796970602_4132811952312158710_o 13497687_1097687663637282_470085139642311558_o 13502633_1097687900303925_338913409619289189_o 13502793_1097688660303849_2132787964323489727_o 13502800_1097688183637230_5956131063417626156_o