ஜெனிலியா ரசிகர்களுக்கு மட்டும்!!

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய நடிகை ஜெனிலியா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார். பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்பட தமிழில் பல வெற்றிப்...

நயன்தாரா நம்ம ஆளு : மறுபடியும் சிம்பு!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு இது நம்ம ஆளு என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில்...

சத்யராஜ் படத்தை முடக்கிய தலைவா தயாரிப்பாளர் : இயக்குனர் பரபரப்பு புகார்!!

உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது...

முறியும் தருவாயில் த்ரிஷா – ராணா காதல்!!

நடிகை த்ரிஷாவுக்கும் அவரது காதலர் ராணாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், அவர்களின் காதல் முறியும் தருவாயில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு எப்பொழுது கல்யாணம் என்று தான் பலரும் கேட்கின்றனர். அவரது அம்மா உமாவும்...

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் : உடலில் விஷம் இருந்ததாக இரசாயன பரிசோதனை அறிக்கை!!

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும்...

விஜய்-தனுஷ் யாரை மிகவும் பிடிக்கும்? எந்த நடிகருடன் நடிக்க ஆசை? மனம் திறந்த எமி!!

ஐ, தங்கமகன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இவர் அடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடம் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழ்கத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு...

அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல் : மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்!!

நடிகர் ரித்தீஷ் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி...

விக்ரமிடம் அடிவாங்கிய சமந்தா!!

‘ஐ’ படத்துக்குப் பிறகு விக்ரம் - சமந்தா இணைந்து நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட தென்னிந்திய சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் நடிகை சமந்தா கூறியதாவது, படத்தின்...

இந்தியில் நுழையும் அஜித்தின் ஆரம்பம்!!

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆரம்பம். இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய...

குஷ்பு மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு!!

நடிகை குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு ஏப்ரல் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை அடுத்த இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்த...

சுப்பர் ஸ்டார்கள் இல்லாமல் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த பாகுபலி!!

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் இந்தியாவில்...

2வது குழந்தை பற்றி யூகிக்க வேண்டாம் : ஐஸ்வர்யா ராய்!!

இந்தித் திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம்செல் வங்கி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகள் ஆராத்யாவின் ஸ்டெம்செல் சேமிப்பில் அவர் விருப்பம் தெரிவித்தார். நிருபர்கள் இரண்டாவது...

ஹைதராபாத்தில் பொங்கல் கொண்டாடிய தனுஷ்!!

கே.வி .ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பொலிவுட் அழகி அமீரா நடிக்கிறார். நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின்...

விரைவில் திருமணம் செய்துகொள்வேன் : அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. ஆனாலும், பிரபாசுடன் தனக்கு காதல் இல்லை என அனுஷ்கா தொடர்ந்தும் கூறி வருகிறார். இந்நிலையில்...

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய நடிகை : விளாசும் இணையவாசிகள்!!

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya வை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். நடிகையின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்றும், இந்த சம்பவத்திற்கு நடைகை மன்னிப்பு கோர...

சந்தானம் வசனத்தில் இனி டபுள் மீனிங் இல்லை!!

பொதுவாகவே நகைச்சுவை வசனங்களில் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளை தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் காலத்திலிருந்தே தவிர்த்து வந்துள்ளனர். கேட்பவர்கள் வாயை திறக்க முடியாத அளவிற்கு வசனம் பேசி சிரிக்க வைக்கும் சந்தானம் இடை...