தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...
முட்டாளும் புத்திசாலியும்
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...
வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!
சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட்
கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் யதுர்சன்...
வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜானந்த வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டல்!
ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜா வித்தியாலயத்தின் வகுப்பறை அடிக்கல் நாட்டல் வைபவம் 15.07.2017 நேற்று பகல் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி சந்திராவதி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண...
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழா!(படங்கள் ,வீடியோ)
வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று 18.11.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது நீண்டகாலங்களின் பின்...
வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]
மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
பொதுஅறிவு வினா-விடைகள்!!
சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இவ்வாறான...
நம்பினால் நம்புங்கள்!!
* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.
* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!
* கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...
எளிய தமிழில் MySQL – பகுதி 1
MySQL - ஓர் அறிமுகம்
Database என்பது நமக்கு வேண்டிய data-வை எல்லாம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுக்கோப்பான வடிவில் சேமிக்க உதவும் ஒரு சாப்ட்வேர் ஆகும்.
SQL(Structured Query Language) என்பது database-ல் data-வை கையாளுவதற்கு நாம்...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் சி.திலக்சன் முதலிடம் !
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியில்
1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ்.
2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி,...
நம்பினால் நம்புங்கள்!!
* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.
* சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது.
* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
* திராட்சையை...
வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)
வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள் அமைந்துள்ள செநிபுளவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை 05 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
மேற்படி பாடசாலையில்
ஜே .செந்தீபன் ...
வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!
இராமகிருஷ்ணன் சுகந்தன்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...