வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர்...

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை...

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்  அவர்களை தயார்படுத்திய  ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016  அன்று...

வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள்  அமைந்துள்ள செநிபுளவு உமையாள்  வித்தியாலயத்தில் இம்முறை  05   மாணவர்கள்  புலமை  பரிசில் பரீட்சையில்   சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மேற்படி பாடசாலையில் ஜே .செந்தீபன் ...

வவுனியாவில் ஒரேயொரு மாணவனை புலமை பரிசில் பரீட்சையில் தோற்ற செய்து சித்தியடைய வைத்த அதிபரின் ...

  வவுனியா  வடக்குவலயத்துகுட்பட்டதும் நெடுங்கேணி  கல்வி கோட்டத்தில் அமைந்துள்ளதுமான  மிகவும்  பின்தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள  பட்டடை பிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு...

வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜானந்த வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டல்!

ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜா வித்தியாலயத்தின் வகுப்பறை அடிக்கல் நாட்டல் வைபவம் 15.07.2017 நேற்று  பகல் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி  சந்திராவதி  தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண...

வவுனியாவின் நகரசபை மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான பயனுள்ள தகவல்கள்-2018(வீடியோ)

வவுனியா மாவட்டத்தில் உள்ள நகரசபை  மற்றும் பிரதேச சபைகளுக்கான  தேர்தல் நாளைய  தினம் (10.02.2018)இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .  மேற்படி தேர்தல் வவுனியா  நகரசபை வவுனியா தெற்கு  தமிழ் பிரதேச சபை வவுனியா...

பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது தீக்கோழி 2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் யுரேனஸ் 3) ஜப்பானின் தலைநகர் டோக்கியோ 4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது நாக்கு 5) திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான் 6) உலகில் மிக நீண்ட...

நம்பினால் நம்புங்கள்!!

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2...

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள்! போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின்...

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை  கருத்தில் கொண்டு இந்த  செய்தி...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை

கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!    

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்புகள் ஆரம்பம்!!

  அரச உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்பு இன்று02.03.2016 புதன்கிழமை  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச...

கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?

ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா? ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள்...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)இன்று  14.09.2015 திங்கட்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை  அதிபர் ஆசிரியர்கள்...

வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில்  கல்வி அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் இன்று 30.09.2016  வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில்  நிலவும் பௌதிக ...