பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
கேக் நாடு – ஸ்கொட்லாந்து
புன்னகை நாடு – தாய்லாந்து
மரகதத்தீவு- அயர்லாந்து
தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா
தங்க நிலம் – கானா
வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து
நைல் நதியின் பரிசு –...
ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!
இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
1."மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4."தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி...
251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை
252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
254. ”ஜன கண மண” எனும் தேசிய...
நம்பினால் நம்புங்கள்!!
* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.
* ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...
நம்பினால் நம்புங்கள்!!
* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.
* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்.
* ஒரே இரவில் வௌவால்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
101."ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு
103. ”கட கட” என்பது?
இரட்டைக்கிளவி
104. ”முகமை” என்பதன் பொருள் என்ன?
கிடங்கு
105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை...
கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )
நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ?
நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு நம் சமையலறை...
தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என...
பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!
1.டச்சு கயானா - சுரினாம்.
2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா - எதியோப்பியா
4.கோல்ட் கோஸ்ட் - கானா
5.பசுட்டோலாந்து - லெசதொ
6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா
7.வட ரொடீஷியா - சாம்பியா
8.தென் ரொடீஷியா - சிம்பாவே
9.டாங்கனீகாம,சன்ஸிபார்...
மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
1. சிறந்த வழி
நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை
2. பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச,...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54....