பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

 *சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...

நம்பினால் நம்புங்கள்!!

* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.* வரைபட ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் பிரதி...

நம்பினால் நம்புங்கள்!!

* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி.* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும்.* காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.* உடலை குளிர்விப்பதற்காக...

நம்பினால் நம்புங்கள்!!

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.* ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி..201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தலைவன்202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வெளவால்203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? முஃடீது204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? போனம்205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? அப்துல் ரகுமான்207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? சுரதா208....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

தோட்ட நகரம் – சிங்கப்பூர்கேக் நாடு – ஸ்கொட்லாந்துபுன்னகை நாடு – தாய்லாந்துமரகதத்தீவு- அயர்லாந்துதங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியாதங்க நிலம் – கானாவெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்துநைல் நதியின் பரிசு –...

பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!

1.டச்சு கயானா - சுரினாம்.2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ3.அபிசீனியா - எதியோப்பியா4.கோல்ட் கோஸ்ட் - கானா5.பசுட்டோலாந்து - லெசதொ6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா7.வட ரொடீஷியா - சாம்பியா8.தென் ரொடீஷியா - சிம்பாவே9.டாங்கனீகாம,சன்ஸிபார்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

     1."மலைப் பிஞ்சி” என்பது?குறுமணல்2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்? நாஞ்சில் நாடு3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்? ஒடிஷா4."தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை5.”இரவும் பகலும்” என்பது? எண்ணும்மை6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம் வேற்றுமை7. ”நல்ல...

நம்பினால் நம்புங்கள்!!

* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.* சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது.* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.* திராட்சையை...

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.இவ்வாறான...

நம்பினால் நம்புங்கள்!!

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்.* ஒரே இரவில் வௌவால்...

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

1. சிறந்த வழிநாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை2. பெருந்தன்மையே முதல் படி1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2)...

கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )

நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு  ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ? நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு  நம் சமையலறை...

நம்பினால் நம்புங்கள்!!

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!* கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...

பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!

          1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .6. கத்தரிக்காயின் தாயகம்...

நம்பினால் நம்புங்கள்!!

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.* 13 வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை...