ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!

இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது. பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும்...

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

  ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் : 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்!!

  பாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார். ஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு...

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில்...

4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!

4 நிமிடங்களில்.. பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால்,...

நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!

  அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காசிடே...

தோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி : பயந்து ஓடும் பொதுமக்கள்!!

  பயந்து ஓடும் பொதுமக்கள் ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார். ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35...

கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை

கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட்...

நடுவானில் இருந்து குதித்து ரஷ்ய பெண்கள் சாதனை!! (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் பெண் வீராங்கனைகள் 101 பேர் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். ரஷ்யாவின் "பேர்ல்ஸ் ஒப் ஸ்கைடைவர்ஸ் என்ற பராசூட் வீராங்கனைகள்" அணியின் கேப்டன் இரினா சினிட்சினா என்பவர்...

பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு!!

அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது. இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின் பாலி...

பரம ஏழையான மீனவன் : கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்!!

தாய்லாந்தில்… தாய்லாந்தில் ப ரம ஏ ழையான மீ னவர் ஒ ருவர் க டற்கரையில் ஒ துங்கிய தி மிங்கில வா ந் தியால் த ற்போது ஒ ரே நா ளில்...

11 அடி மீசையுடன் சாதனை படைத்த மீசைக்கார முதியவர் : பால் மட்டுமே குடித்து உயிர்வாழும் அதிசயம்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் மீசையை நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் ராம் சந்த் குஷ்வாஹா (65) என்ற முதியவர் கிட்டதட்ட 17 அடி நீளத்திற்கு...

கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய்...

அதிர்ஷ்டம்.. தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார். தாய்லாந்தின்...

பேய் இருக்கின்றதா இல்லையா? விடை இதோ!!

பயம் என்ற ஒரு விடயம் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் அங்கமாக வகிக்கிறது. பல உணர்ச்சிகளை மையமாக கொண்டது தான் பயம், குறிப்பாக இந்த பேய் பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனால் உண்மையில்...

உலகின் அதிசய மனிதர்கள்!!

நீங்கள் எத்தனையோ மனிதர்களை பார்திருப்பீர்கள் ஆனால் இவர்களை போல் மனிதர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டீர்கள் . ஆம், இந்த உலகின் உண்மையான சுப்பர் மேன்ஸ் என்றால் இவர்கள் தான். இவரது பெயர் மைக்கேல் லோலிட்டோ....

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு...