நிழற்படங்கள்

நிவர் புயலால் கடற்கரையில் ஒதுங்கிய தங்க மணிகள் : அள்ளிச் சென்று ஓடிய கிராம மக்கள் : ஆச்சரிய...

கடற்கரையில்.. இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப்...

32 ஆண்டுகளாக நபர் ஒருவரை தேடி தேடி பழி வாங்கும் நல்ல பாம்பு : உ யிர் ப...

ஆந்திராவில்… ஆந்திராவில் கடந்த 32 ஆண்டுகளில் 74 முறை நல்ல பா ம் பு ஒன்று ஒருவரை க டித்துள்ள ச ம்பவம் ஆ ச்சரியத்தையும், ஒருபக்கம் அ திர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின்...

வரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்!!

அதிசய பெண் இந்தோனேஷியாவில் தொடர்ந்து மாதவிடாய் வந்த நிலையில் பெண் ஒருவர் கர் ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும் Tasikmalaya-வை சேர்ந்த 28...

புதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்!!

காத்திருந்த ஆச்சரியம்.. அமெரிக்காவில் வீடு ஒன்றின் கூரையில் வழி ஒன்று இருப்பதைக் கண்ட அந்த வீட்டை வாங்கிய நபர் அந்த வழியாக நுழைந்து சென்றுள்ளார். பார்த்தால், அங்கு ஒரு வீடே மறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அது எங்கே...

கடற்கரையில் வாக்கிங் போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : இப்படி ஓர் உயிரினமா?

ஆஸ்திரேலியாவில்.. ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக...

நான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ் : 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்!!

22 ஆண்டுகள் கழித்து.. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். இங்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடையில் ஒன்றாக நடித்த ஜோடி, இப்போது ரியல் ஜோடியாக கை பிடித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில்...

தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்ட அழகிய கோடீஸ்வர பெண் : அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு...

கோடீஸ்வர பெண்.. சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது...

காதலை நிராகரித்ததால் முகத்தை இழந்த பெண்ணை மீண்டும் தேடி வந்த காதல் : நெகிழவைக்கும் ஒரு சம்பவம்!!

பிரமோதினி.. ஒரு சிறுமியாக இருக்கும்போது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த சி.றுமியின் மு.கத்தில் அ.மிலத்தை வீசிச்சென்றார் ஒரு இளைஞர். இந்தியாவின் ஒடிஷாவில் வாழும் பிரமோதினி என்ற அந்த சி.றுமியின் முகம் சி.தைந்துபோனதோடு, அவரது பார்வையும் பறிபோய்விட,...

திருநங்கை – திருநம்பி தம்பதிக்கு இயற்கையாக கருத்தரித்து பிறந்த குழந்தை : தலைசுற்றவைக்கும் ஆச்சரியம்!!

கொலம்பியாவில்.. கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை - திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு...

கங்கை நதியில் மிதந்து வந்த அழகிய மரப் பெட்டி : திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கங்கை நதியில்... கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது....

மிஸ் இந்தியா போட்டியில் சாதித்த ஏழை ஆட்டோ ஓட்டுனர் மகள் : வீடுகளில் பாத்திரம் கழுவியதாக உருக்கம்!!

மன்யா சிங்.. ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஒருவர் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்....

வவுனியாவில் நடந்த அதிசயம் : பார்வையிட திரளும் மக்கள்!!

அதிசயம்.. வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்....

கைரேகை இல்லாத குடும்பம் : இதனால் பாஸ்போட் இல்லை. சிம் காட் இல்லை, வாக்களிக்கவும் முடியாத சோகம்!!

பங்களாதேஷில்.. மனிதர்களின் விரலில் இருக்கும் கைரேகை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கைரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை. ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு...

ஒரு மலை முழுக்க தங்கம் : தோண்டி எடுக்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!!

காங்கோ நாட்டின்.. கொங்கோ நாட்டின் தெற்கு Kivu மாகாணத்தில் உள்ள Luhihi கிராமத்தில் ஒரு மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கத்தை வீட்டுக்கு எடுத்து...

“105 குழந்தைகளை பெற்று வளக்கணும்”.. தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைகள் பிறந்ததும் திடீர் திருப்பம்!!

ஜார்ஜியாவில்.. ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். இதன்...

முகக்கவசம் அணிந்தது போல் Prank செய்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பாலித் தீவு... இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி...