தினமும் 36 முட்­டைகள், 3 கிலோ இறைச்சி, 5 லீற்றர் பால் உட்கொள்ளும் பாகிஸ்­தானின் மிகப் பல­சாலி மனிதர்!!

  பாகிஸ்­தானைச் சேர்ந்த இளை­ஞ­ரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்­தானின் மிக பல­சாலி மனிதர் என வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். 25 வய­தே­யான ஹையாத்தின் தற்­போ­தைய எடை 435 கிலோ­கிராம். பாகிஸ்­தானின் மர்தான் நகரைச் சேர்ந்­தவர் இவர்.வெறு­மனே...

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்!!

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்த பல பறவைகள், தனி இனங்களைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வில்...

காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)

அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை...

கங்காருவை விழுங்கிய மலைப்பாம்பு!!

  கங்காரு ஒன்றை மலைப் பாம்பு விழுங்கும் காட்சி அவுஸ்திரேலியா வில் கோல்வ் மைதானமொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலுள்ள கோல்வ் மைதானத்தில், கடந்த சனிக்கிழமை பலர் கோல்வ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...

அந்தரத்தில் தொங்கியபடி 295 அடி உயரத்தில் உணவருந்தும் ஜோடி!!

பிரேசிலில்..இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள்.. இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.....

தண்ணீரில் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் சைக்கிள்!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்.பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த ரிக்கேர்டே ஆஸேவெடே அந்த...

வவுனியாவில் பல திறமைகள் இருந்தும் இலைமறைகாயாக இருக்கும் பெண்!!

கேசனா இராசரத்தினம்நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவருகின்றன.ஊடகங்களின்...

எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!

ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு...

இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர்...

118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலமரம்!!

நாம் வாழும் இந்த உலகில் விசித்திரங்களுக்கும், வினோதங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை. உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.அந்த வகையில் இன்றும் ஒரு விசித்திர சம்பவம்...

கைரேகை இல்லாத குடும்பம் : இதனால் பாஸ்போட் இல்லை. சிம் காட் இல்லை, வாக்களிக்கவும் முடியாத சோகம்!!

பங்களாதேஷில்..மனிதர்களின் விரலில் இருக்கும் கைரேகை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கைரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை.ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு...

ஏலியன் என அழைக்கும் மக்கள் : காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என உருக்கம்!!

 ஏலியன் என அழைக்கும் மக்கள்இந்தியாவின் விசித்திர நோய் காரணமாக ஏலியன் உருவத்துடன் வாழும் இளைஞரை பலரும் அந்த பெயரை வைத்தே அழைத்து வருகிறார்கள்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சூ குமார் (22). இவருக்கு சிறுவயதிலிருந்தே...

மகத்துவம் வாய்ந்த புராதன காலத்து பசுவை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப் பூமியிலிருந்து அழிந்துபோன பசு இனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.Auroch எனும் இப் பசு இனமானது ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் காணப்பட்டது. இறுதியாக போலந்து நாட்டில்...

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள் : வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!!

 தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள்சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின்...

பிறக்கும் குழந்தைகள் பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் அதிசய கிராமம்!!

இன்று நாகரீகமான 21ம் நூற்றாண்டில் நாம் அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். பொதுவாக நம்மைப் போலவே எல்லாருக்கும் எல்லா விதமான வசதிகளும் கிடைத்திருக்கும் என்றுதான் அனேகம் பேர் நினைக்கின்றோம்.ஆனால் அப்படி நினைப்பது தவறு...

வவுனியாவில் அதிசயம் வாழைமரம்!!

அதிசயம் வாழைமரம்வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது.வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக...