வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)
வவுனியா இறம்பைகுளம் அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை வரை இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறிச் சென்ற கார் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி!!
மகாராஷ்டிரா மாநிலத்தில்..இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது.செப்டம்பர் 11ம்...
வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)
வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை கொடிஏற்றதுடன் 10 நாட்கள் இடம்பெற்றது .மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை அன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி...
பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)
இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...
80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)
வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான்.தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த...
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)
வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...
நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)
நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ கடந்த 25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...
வவுனியாவிலிருந்து உங்களை கிறங்கடிக்க வரும் காதல் கிறுக்கி!!(காணொளி)
புவிகரன் இயக்கத்தில் வினோத் திவ்யாவின் நடிப்பில் ஐ.எல்.சி தமிழ் வானொலியில் ஊடக பங்களிப்பில் நேற்று (14.02.2016) "காதல் கிறுக்கி" வவுனியாவில் வெளியிடப்பட்டது.நவில்ராஜின் வரிகளுக்கு சைசைன் டி ஹர்சி இசையமைக்க பிரவீன் பிரதா இந்த...
நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!
நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது.ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....
கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)
இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை...
போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர...
விசித்திர திருமணம்..இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ்...
நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!
பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...
ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண் : வைரலாகும் வீடியோ பதிவு!!
குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே.“சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே தம்பி,...
கருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை!!
கணவன் வயிற்றில் குழந்தைபெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம்.ஆனால்...