பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!

இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா?

பிரியாணி.. பொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. இது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள்...

உங்களுக்கு சிறுநீர் நுரை போன்று வெளியேறுன்கிறதா? அவசியம் இதைப் படியுங்கள்!!

  சிறுநீர் நுரை போன்று ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் 20 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய ஓர் பிரச்சனை. ஒருவர் ஒரு நாளைக்கு...

பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!!

பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம். ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக...

டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!

  டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் வழிகள்!!

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். இந்த...

பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் உண்மை ரகசியம் தெரியுமா?

அந்தகாலம் முதல் இதுவரை மூக்குத்தி குத்திக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் இருப்பதனால் இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு...

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த வேண்டுமா : இதோ சில அற்புத குறிப்புகள்!!

வாய்ப்புண்ணை எளிதாக குணப்படுத்த.. நாம் கோடை காலம் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இது தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை...

நோய்களில் இருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றே தேவை : வைத்தியர் தே.அரவிந்தன்!!

  வைத்தியர் தே.அரவிந்தன் சுகாதார சேவை பாரியளவில் பரந்து விரிந்து உங்கள் வீட்டுக்கு அண்மித்துள்ளது. எனவே நல்ல சுகாதாரம் என்பது எவருக்கும் எட்டாக் கனியல்ல விழிப்புணர்வு ஒன்றே தேவையானது. சிறுநீரக நோய்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக அநுராதபுரம்,...

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் அவசியம் அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்!!

வியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத்...

எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா?

வாழைப்பழம் மிக எளிதாக கிடைக்கக் கூடியது. அதிக சத்து உள்ளது. இதில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தின் வகைகளும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்...

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்!!

பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான். இந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரித...

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!!

மஞ்சளில்.. பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது. பாலில் மஞ்சள் சேர்ப்பது...

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும். பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!...