நீங்கள் செய்யும் செயலிலேயே இருக்கும் உடற்பயிற்சிகள்!!
உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு நல்லது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், இதற்கென நேரம் ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு. பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கிண்டலாகத்தான் பார்க்கின்றனர்.
உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம்...
சுவையான யாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வது எப்படி!!
ஒடியல் மா – 1/2 கிலோ
மீன் – 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு – 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய...
உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை!!
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.
இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில்...
அளவுக்கதிகமாக கல்சியம் மாத்திரைகளை உட்கொள்வது உடல் நலத்துக்கு அபாயம்!!
கல்சியம் மாத்திரைகளானது உடல் நலத்திற்கு நன்மை பயப்பதை விடவும் அதிகளவு தீங்கையே விளைவிப்பதாக பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எலும்பு பலம் இழப்பதால் ஏற்படும் ஒஸ்ரியோபொரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்கள் மத்தியில் கல்சியம்...
முதுகுவலி குணமாக வேண்டுமா?
பொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது...
இரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?
உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டை காதில் வைப்பதால் கிடைக்கும்...
சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விடயங்கள்!!
உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம்...
காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...
40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள் எவை தெரியுமா?
சொந்தக் காலில் நில்
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய...
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!
இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...
35 வயதிற்கு மேலான ஆண்கள் : கட்டாயம் படிக்கவும்!!
பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் கண்ட உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றை காரணமாக கூறலாம்.
அதனால் ஆண்கள் அதிக மன...
அழகான கட்டுடல் மேனியுடன் வலம்வர வேண்டுமா : மறக்காமல் இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள்!!
ஆண்கள் அனைவருக்குமே அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை. அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல...
தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!
நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்!!
பாட்டி வைத்தியங்கள்
பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
அதுமட்டுமின்றி...
பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் ஏஜ் பெண்கள் : காரணம் என்ன?
பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு, உடை நண்பர்கள், வெளியில் சென்று வருவது வீட்டு வேலைகளை செய்ய மறுப்பது தொடர்ப்பாய் பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடுகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தன்மகள் தங்கள் கட்டுப்பாட்டு...
மனிதனின் நீண்ட ஆயுளின் இரகசியம்..!
நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.
இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது...
















