குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். இதோ...

உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா?..கட்டுப்படுத்த இதோ சில வழிகள்!!

கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள் என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல.உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிரிப்பு!!

சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்று, ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார் இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும்...

இளநரையை போக்கும் உணவுமுறை!!

இளநரை பிரச்சினைக்கு முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் இரும்புச் சத்து, கல்சியம், புரதம் போன்றவை குறையும்போது இளநரை ஏற்படுகிறது. சிறு வயதிலிருந்தே காபி, டீ போன்றவற்றைத் தொடர்ந்து குடித்துவந்தாலும் இளநரை ஏற்படும்....

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி?

அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும். வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர் சத்தும், உப்புச்சத்தும் குறையும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. சத்துக்கள் குறையாமல்...

இளம் வயதினரின் கோபத்தினை கையாளும் முறைகள்!!

13- 19 வயது வரையிலான காலகட்டத்தை நாம் இளவயது (Teen Age) என்று அழைக்கிறோம். இக்கால கட்டத்தின் போதே உளவியல், ஹார்மோன் உட்பட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.மேலும் இந்த வயதில் தீய பழக்க...

ஆரோக்கியம் காக்கும் தூக்கம்!!

  ஒருவர் தினமும் சரியான நேரத்தில் உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் அவருக்கு எத்தனை வயதானாலும்ஆரோக்கியமாகத்தான் இருப்பார். ஆனால் தூக்கம் கெட்டு சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் கெடுவதுடன் மனநலமும் பாதிக்கப்படும் என்று...

குழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா?

குறட்டை என்பது பொதுவாக நம்மை சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்ற விடயம் மட்டுமே பலருக்கு தெரியும்.ஆனால் இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகின்றனது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குழந்தைகள் குறட்டை செய்தால்...

தனிமையே மன நோய்களை உருவாக்குகின்றதாம்!!

மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்திரேலிய ஆய்வொன்று, தனிமையானது மன அழுத்தம், சமூக கவலை, மற்றும் சித்த சம்மந்தமான மன நோய்களை ஏற்படுத்தக் கூடியது என சொல்கிறது. இந்த ஆய்வானது கிட்டத்தட்ட 1000 பேர்களில்...

உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்?

கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான்.பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு...

சாப்பிட்டவுடன் சூடான தண்ணீர் அருந்தலாமா?

சூடான தண்ணீர் குடிக்கலாமா? அதனை எப்போதும் குடிக்கலாம்? என்பது பற்றிய ஏராளமான சந்தேகங்களும், அதற்கான பதில்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள் மற்றும்...

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன தெரியுமா?

  குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஓடியாடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏதேனும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் மருந்துகளை விட கணவனின் பாசத்திற்காக ஏங்கும் பெண்களே ஏராளம். கணவன் தன்னுடைய மனைவிக்கு மனம்...

தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் குறையும் அபாயம்!!

ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுடன், புத்தகங்களை படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறைவாக இருக்கிறது என்று ஒரு...

கண்ணீர் சிந்தும் மனைவியரும்-தட்டுத் தடுமாறும் கணவன்மார்களும்!!

கணவன்- மனைவி இடையே சண்டை நடந்தால் கண்ணை கசக்கி கொண்டு மூக்கை சிந்தும் மனைவிமார்களை பார்த்து எரிச்சல்படும் கணவன்களுக்கு மத்தியில் அதனை ரசிக்கும் கணவன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பல வீடுகளில், கணவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு,...

பணக்காரராக ஆசையா? இதை தெரிந்துகொள்ளுங்கள் !!

இன்றைய காலத்தில் யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. சமுதாயத்தில் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானல் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பிற்கு பின் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள...