இந்திய செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி திரும்பி வர மறுத்ததால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தமிழகம்.. வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 2 தமிழக வீரகள் பலி : உருக்கமான தகவல்கள்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது அதிகாலை...

காதலனுடன் சேர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!!

கல்லூரி மாணவி சென்னையில் காதலனுடன் சேர்ந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த திஷேரிங் லேப்சா என்பவரின் மனைவி பிரசன்னா (42). இவர் கடந்த 12ம் திகதியன்று...

வரதட்சனைக்காக காதல் மனைவியை தீ வைத்து கொழுத்திய கணவன்!!

தமிழகத்தின் அம்பாசமுத்திரம் அருகே வரதட்சனை கேட்டு காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொடூரமான கணவன் மீது பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டி அம்மன் கோவில்...

பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணத்தில் திடீர் திருப்பம்!!

பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜியா கானின் அம்மா ரபியா கான் தாக்கல் செய்த மனுவை...

பரீட்சை மண்டபத்தில் சுருண்டு விழுந்து பள்ளி மாணவி மரணம்!!

தேர்வறையில்.. தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், தேர்வறையில் சுருண்டு கீழே விழுந்து மாரடைப்பு காரணமாக 9ம் வகுப்பு மாணவி மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60, 70 வயதுகளைக் கடந்தவர்கள் மாரடைப்பு காரணமாக...

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : ஏற்றுக்கொள்ளுமா சீனா?

சுவாமிநாதன் விக்னேஷ் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விக்னேஷ் புதிய முகக் கவசமொன்றை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி...

நடுவானில் நடைபெற்ற பிரமாண்டத் திருமணம்!!

திருவண்ணாமலையை சேர்ந்த வசந்தராஜ்–ராஜ் குமாரி தம்பதியின் மகன் திலீப் (23). புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்–மஞ்சுளா தம்பதியின் மகள் சாந்தினி (22). இருவரும் மார்வாடி குடும்பம். நகை வியாபாரம் செய்து வரும் பணக்கார குடும்பம். திலிப்–சாந்தினி...

மனைவி அழகாக இருந்ததால் சந்தேகம் : கணவனால் நடந்த வி பரீதம்!!

கி ரு ஷ் ண கி ரி யி ல்.. கி ரு ஷ் ண கி ரி யி ல் ம னை வி யி ன் மீ து ச ந்...

தேர்தலில் ரஜினி – கமல் கூட்டணியா?

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ம்...

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் பேஷன் ஷோ : கண்ணீர் வர வைக்கும் காட்சிகள்!!(வீடியோ)

இந்தியாவில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உறுதியுடன் பேஷன் ஷோவில் அணிவகுத்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர செய்துள்ளது. இந்தியாவை சேர்ந்த ரூபா, ரீத்தா, சோனம், லக்‌ஷ்மி, சன்சஞ்ல் அகிய ஐந்து...

ஆற்றில் மி தந்த சடலம் : நாட்டை உலுக்கிய 7 வயது சி றுமியின் மரணம்!!

7 வயது சி றுமி.. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மா யமான 7 வ யது சி றுமியின் ச டலம் ஆ ற்றில் மி தந்த நிலையில்...

ஆதிவாசி வயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை : இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் பசிக்காக உணவு தேடிச் சென்ற மது என்ற இளைஞனின் வயிற்றில், ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர்...

கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து மனைவி, குழந்தைகள் கொலை!!

கிருஷ்ணகிரியில்.. குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமம் நாகரசம்பட்டி என்.நகரைச் சேர்ந்த கூடலரசு மகன் சிவலிங்கம் (32)....

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவன் : மீட்புப் பணிகள் தீவிரம்!!

5வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுவன், விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி...

அஸ்வின் மரணம் விபத்தல்ல : திட்டமிட்ட கொலை?

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகில் பிரபல கார்...