படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும் : இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!!
எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை...
பொலிசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு...
போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய இளம் நடிகர்!!
தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் போதைப்பொருள் கடத்தலில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக...
ஒற்றை நாயால் உயிர் பிழைத்த கிராமம் : நெகிழ்ச்சியில் கொண்டாடும் ஊர் மக்கள்!!
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 6ஆம் திகதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.
இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் மண்டி...
ரஜினிக்கு அரசியல் ஆசை உண்டு : ஹேம மாலினி!!
ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எப்போதும் அதிகம் உண்டு என பொலிவுட் நடிகை ஹேம மாலினி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை...
இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்குவதை தடுக்குமாறு நீதிமன்றில் மனு!!
இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் இந்திய அரசின் முடிவிற்கு தடை கோரி மதுரை மேல் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டத்தரணி ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இந்திய அரசு...
மு.த்தம் கேட்ட இ.ளைஞரின் உ.தட்டை க.டித்து து.ப்பிய இ.ளம்பெண்.. பின்னர் நடந்த வி.பரீதம்!!
உத்தர பிரதேசத்தில்..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அ.த்துமீறிய இ.ளைஞரின் உ.தட்டை பெ.ண்ணொருவர் க.டி.த்.து து.ப்பிய ச.ம்பவம் ந.டந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இளைஞர் ஒருவர் இ.ளம் பெ.ண்ணிடம் அ.த்துமீறியுள்ளார். அவர் அ.ப்பெண்ணை வ.லு.க்கட்டாயமாக...
கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் இல்லை!!
இந்தியாவில் 4.12 கோடி ஆண்கள் திருமணம் செய்ய பெண் இன்றி தனிமையில் வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர். நாட்டில் உள்ள 6.50 கோடி...
பிரியாணியில் லெக் பீஸ் இல்லை : ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்!!
திருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.
ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர்...
கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : கையும் களவுமாக சிக்கிய இளைஞர்!!
கையும் களவுமாக சிக்கிய இளைஞர்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம்...
த ந்தையின் த வறான ப ழக்கத்தால் கொ லைகாரனான 14 வ யது சி றுவன்!!
தி ருச்சி மா வட்டத்தில்..
த மிழகத்தில் 14 வ யது சி றுவன் 9 வ யது சி றுமியை அ டி த் து கொ லை செ ய்த ச...
பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்!!
காஞ்சிபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகாஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஜானகிராமன் (16), சுப்புராயர் முதலியார்...
தெருவில் பிச்சைக்காரர், பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி : அதிகாரிகள் அதிர்ச்சி!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான "பிச்சைக்காரர்" ஒருவர் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர்...
இறந்து கிடந்த மனைவி : பக்கத்திலேயே தூங்கிக்கொண்டிருந்த கணவன் : உறவினர்கள் கண்ட காட்சி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் மனைவி உயிரிழந்து கிடக்க, பக்கத்திலேயே கணவன் படுத்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கரூரின் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச்...
சிறுவர்களின் உடலில் அடிக்கடி பற்றி எரியும் தீயினால் பீதியில் மக்கள்!!
கோத்தகிரி அருகே சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் கிராமத்தில் 200ற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை...
விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகளின் சோக முடிவு : அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!
மகளின் சோக முடிவு
ஐதராபாத் மாநிலத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகள் திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின்...















