இந்திய செய்திகள்

19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)

பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால்...

வறுத்த கடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம்...

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

விழுப்புரத்தில்.. விழுப்புரம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த நல்லேந்தரன் என்பவரது...

விஷ ஜந்துக்களை உண்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்!!

தஞ்சை ஆலிவாய்க்கால் நத்தம் கிராமத்தில் வசிப்பவர் பிரபு ஆனந்த், வயது 24. சிறு வயதிலிருந்தே காடுகள் மீதிருந்த ஆர்வம் உயிரினங்களை உண்டு வாழும் பழக்கத்தை கற்க தூண்டியது. தன் 15வது வயதிலிருந்தே மண் புழு,...

டீயில் சர்க்கரை குறைவு : க ணவன் எடுத்த வி பரீத முடிவு!!

டீயில் சர்க்கரை குறைவு.. இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் ம னைவியை க ணவன் கொ லை செ ய்த ச ம்பவம் ந டந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை...

சொர்க்கத்தில் திருமண முன்மொழிவு.. விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்!!

மும்பையில்.. வருங்கால மனைவி பயணித்த அதே விமானத்தில் டிக்கெட் புக் செய்த நபர் ஒருவர், நடுவானில் திருமண முன்மொழிவை செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தின்...

மறுபிறவி எடுத்து வந்து தனது மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் நபர் : இது எப்படி சாத்தியம்?

இந்தியாவில்.. இந்தியாவில் மறுபிறவி எடுத்த நபர் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லால் பிகாரி (66) என்பவர் ம.ரணமடைந்துவிட்டதாக சட்டப்படி வழங்கப்பட்ட சான்றிதழால்...

விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து 20 வயது பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலம், வட்லமுடி கிராமத்தில் உள்ள தனியார்...

மகளை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்திய தந்தை : தாய் எடுத்த விபரீத முடிவு!!

வேலூர் மாவட்டத்தில் மகளை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது கணவர் வற்புறுத்தியதால் விரக்தியில் தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்த...

தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே டாக்டர் ஆகி அசத்திய இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

சஞ்சய் கந்தசாமி.. இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்...

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தம்பதிக்கு நேர்ந்த சோகம் : தாலியை கழட்ட சொல்லி அதிகாரிகள் அட்டூழியம்!!

சென்னையில்.. சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மலேசியா வாழ் தமிழ் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் , பெண்னின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டசொல்லி அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட...

மருமகளின் தலையுடன் சரணடைந்த மாமியார்… முறையற்ற காதலால் நேர்ந்த பரிதாபம்!!

ஆந்திராவில்.. ஆந்திராவில் விதவை மருமகளைக் கொன்றுவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் வந்து சரண் அடைந்த மாமியாரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது...

சிரியா மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது : மன்மோகன் சிங்!!

சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஜி20 மாநாடுகளின் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே,...

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவருக்கு நேர்ந்த அவலம்!!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவரை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை...

மணக்கோலத்திலேயே தேர்வெழுதிய புதுப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

கர்நாடக மாநிலத்தில்.. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம்...

மரத்தில் நிர்வாணமாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை : காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தை மரணத்தில் நிர்வாணமாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன்...