இந்திய செய்திகள்

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் : காதலன் செய்த பயங்கர செயல்!!

இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன! ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32)...

வரதட்சணை கேட்டு சித்திரவதை : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருமணமாகி இரண்டே ஆண்டுகளில், கணவனின் பண ஆசைக்கு ஒரு இளம்பெண்ணின் உயிர் பலியாகியுள்ளது. இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்திக்கும் கடந்த...

தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் : மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தன் கணவனை பெண்ணொருவர் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. உத்தரப்பிரதேசத்திலுள்ள Hamidpur என்னும் கிராமத்தில், பிரதீப் என்னும் நபர் தினமும் குடித்துவிட்டு...

கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கல்லூரி மைதானத்தில் சோகம்: கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை : அலுமாரியில் ஒளிந்தபடி தப்பித்த சிறுவர்கள்!!

அட்லாண்டா நகரில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மூன்று சிறுவர்கள் அலமாரியில் ஒளிந்தபடி மயிரிழையில் உயிர் தப்பிய விபரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் உள்ள இந்திய...

பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல் : அதிர்ச்சி சம்பவம்!!

திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த சரிதாவுக்கும் சத்யேந்திர குமார் என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு...

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம் : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நபர் ஒருவரின் மரணம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், அருகில் இருந்த ஆண், அவரிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்து காணொளி ஒன்றினை...

சிறையில் மலர்ந்த காதல் : இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம்!!

ராஜஸ்தானில் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் திறந்தவெளி சிறையில்(Open jail) கொடூரமான கொலை குற்றத்திற்காக அடைக்கப்பட்டு தண்டனை...

11ம் வகுப்பு மாணவி பாடசாலை விடுதியில் மர்ம மரணம் : பெற்றோர் புகார்!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கல்லேக்காடு பகுதியில் உள்ள பிரபல பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவி ருத்ராவின் மரணம், கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒட்டப்பாலம் வரோடு...

போதையில் தூங்கிய கணவர் : கயிற்றால் கொலை செய்து நாடகமாடிய மனைவி!!

ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்த சுதீர் ரெட்டிக்கும், அவரது மனைவி ஞான பிரசன்னாவுக்கும் இடையே சந்தேகத்தால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தினமும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுதீர்...

என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே : மனைவியை கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!

தெலுங்கானாவில் மனைவியை கொன்று என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி...

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய நடிகை : விளாசும் இணையவாசிகள்!!

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya வை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். நடிகையின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்றும், இந்த சம்பவத்திற்கு நடைகை மன்னிப்பு கோர...

திருமணமான 2 வாரத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

லக்னோ மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், சட்டங்கள் பல இருந்தாலும் இன்னும் வேரூன்றி இருக்கும் வரதட்சணை என்னும் சமூக அவலத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜந்தம்பூர் பகுதியைச் சேர்ந்த நேஹா...

3 வயதுக் குழந்தை தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்–பவானி தம்பதியரின் மகன் சஞ்சீவ் மித்ரன் (3). நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான்....

தெருவில் பிச்சைக்காரர், பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி : அதிகாரிகள் அதிர்ச்சி!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான "பிச்சைக்காரர்" ஒருவர் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர்...

பிக்பாஸ் பிரபல நடிகை சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா : கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை Shefali Jariwala சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி...