இந்திய செய்திகள்

பிரியாணி சாப்பிட்ட பின் தார்பூசணியால் பலியான நால்வர் : திடீர் திருப்பம்!!

மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பின்னர் தார்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது என தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. மும்பையின்...

ட்ரோன் அட்டகாசம் தாங்கமுடியவில்லை : திருமணவீட்டு கமராவைச் சுட்டுத் தள்ளிய முதியவர்!!

திருமண விழாக்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழியாக வீடியோ எடுப்பது தற்போது ஃபேஷனாகி விட்ட நிலையில், ஒரு திருமணத்தில் பறந்த ட்ரோனை முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி...

ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செருத்திருத்தி பகுதியைச் சேர்ந்த அலி சகாபி - சபியா தம்பதியின் 6 வயது மகள் சன்ஹா மஹ்ரின், ரேபிஸ் நோய் தாக்கிக் கடந்த சில தினங்களுக்கு...

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை செய்த கணவன்!!

மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி...

செருப்பிற்குள் பதுங்கியிருந்த பாம்பு தீண்டியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன். இவருக்கு நாகமணி என்ற மனைவியும் சாத்விக் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த தம்பதியினர் வேலைக்காக பெங்களூரு நகரில்...

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொண்டது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்குமார் (22) மற்றும் ஸ்ருதி (20) என்ற காதல் ஜோடிக்கு, இரு...

தண்டவாளத்தைக் கடந்தபோது நேர்ந்த பயங்கரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாமியார், மருமகள் பலி!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான இந்தர் தேவி, தனது...

தேர்தலில் வென்றும் சிக்கலில் மாட்டிக்கொண்ட TVK : திமுகவுக்கு காத்திருக்கும் மற்றொரு வாய்ப்பு!!

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...

உரிமையாளர் உயிரிழப்பு : 15 நாட்களாக அன்ன ஆகாரம் இன்றி வாடும் ஐந்தறிவு ஜீவன்!!

இந்தியா ஒடிசா மாநிலம் குசலிங்கான் கிராமத்தில், தனது உரிமையாளர் உயிரிழந்த சோகத்தில் மாடு ஒன்று 15 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் அழுதுகொண்டே இருக்கும் உருக்கமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாட்டை விற்பனை செய்ய...

மகன்களுக்கு மெசேஜ் அனுப்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் விபரீத முடிவு!!

சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 52 வயது சுப்பிரமணியன் என்பவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் அவரது மனைவி 42 வயது நாகலட்சுமி பட்டுப்புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை...

காருக்குள் சிக்கி 3 வயதுச் சிறுவன் பலி : நெஞ்சை உலுக்கும் துயரம்!!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டிவேல் என்பவரது 3 வயது மகன் சஞ்சீவ், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அங்கு நின்ற காருக்குள்...

தர்பூசணியால் உயிரிழக்கவில்லை : நான்கு பேர் மரணத்தில் திடீர் திருப்பம்!!

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவின் மும்பையில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி காரணம் அல்ல என தெரிய வந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி...

திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமணத் தம்பதி மர்ம மரணம்!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ம் தேதி யஞ்சலா கார்த்திக் மற்றும்...

ஒரு பவுன் தங்க மோதிரத்துடன் சுற்றித் திரிந்த 4 அடி நீள பாம்பு : தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக...

பழிவாங்க மருத்துவமனைக்கு வந்த நாகப்பாம்பு : உண்மைச் சம்பவம்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், வாலிபர் ஒருவரைக் கடித்த நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்யல கவுடேனியைச் சேர்ந்த சிவ சீனிவாஸ்...

கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டத்தில், அன்பால் இணைந்த குடும்பத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு உயிரைப் பறித்ததுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது பெரும் சோகத்தையும், உறவினர்களிடையே துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்...