இந்திய செய்திகள்

சாக தைரியமில்லை, வாழவும் விருப்பம் இல்லை : 5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் எடுத்த...

64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை...

மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்!!

நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. நித்திரவிளை...

நிறுத்துங்க.. தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த காதலன்.. சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர்...

கணவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் வெறிச்செயல்!!

தன்னுடைய காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா...

குழந்தையைத் தத்தெடுத்த பிக் பாஸ் நடிகை திடீர் கைது!!

பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா....

வீட்டின் உரிமையாளர் தாக்கியதால் கலைந்த கரு.. இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!!

வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல்...

கணித்தில் தனது அற்புத திறமையால் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்!!

நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம்...

பேச மறுத்த காதலி காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியில் வசித்து வருபவர் 24 வயது ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல்...

பிரபல பெண் மருத்துவர் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் 43 வயது கிஞ்சல் ஷா. மருத்துவரான இவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இவர் மார்ச் 18ம் தேதி வீட்டருகே டாக்சியில் ஏறி பயணம்...

விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகை… பணமில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!

மலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமால் அவரது குடும்பத்தினர் தவித்து...

’நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை’.. இளைஞரை கொடூரமாக தாக்கும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா!!

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலுவுடன் 'சுந்தரா டிராவல்ஸ்' என்ற நகைச்சுவை படத்தில் நடிகை ராதா முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண்...

குடும்பத் தகராறில் விபரீதம் : மருமகள் தற்கொலை… வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் மாமனார், மாமியார் பலி!!

உத்தரப் பிரதேசத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் மாமனார், மாமியார் உடல்கருகி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில்...

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த பரிதாபம்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24)....

அக்காவின் மகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்ட தாய்மாமன்!!

திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், ஹாவேரி...

இளம்பெண்ணுடன் பழகியவர்களே கொலை செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை...

காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி : ஏரியில் மூழ்கடித்து கொலை : நாடகமாடிய பெற்றோர்...

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி...