இந்திய செய்திகள்

மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மீனின் தலை : பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

மூச்சுக்குழாயில்.. பல ஆண்டுகளாக நிமோனியா பாதிப்பால் அவ திப்பட்டுவந்த நோயாளியின் மூச்சுக் குழாயில் இருந்து மீன் ஒன்றின் தலை பகுதியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையிலேயே...

65 பேரிடம் மோ சடி : லட்சத்தில் புரண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி போலி அறக்கட்டளை மூலம் 65 பேரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு கட்ட கடன் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் முதல்...

இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை : கங்குலியின் மகள் ஆவேசம்!!

இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டம் நடந்து வரும் நிலையில், கங்குலியின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார். வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து,...

மனைவிக்காக கணவன் எடுத்த முடிவு : இப்படியும் ஓர் கணவனா?

இப்படியும் ஓர் கணவனா? தமிழகத்தில் சூழ்நிலை காரணமாக தி ருடனாக மாறிய நபர் தற்போது மனைவிக்காக திருந்தியுள்ள நிலையில், அவரின் இந்த முடிவிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமலகண்ணன்,...

7 ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்த பெண் : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி!!

கா த்திருந்த அ திர்ச்சி தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பெ ண் ஒருவர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த நிலையில், அவரின் வ யிற்றில் இருந்து சுமார் 20...

பிரியங்கா வழக்கில் கொ ல்லப்பட்ட நான்கு பேரின் உ டல்கள் அ ழுகும் நிலையில் : மருத்துவர்கள் அ...

பிரியங்கா வழக்கில்.. பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரின் உடல்களும் மருத்துவமனையில் பல நாட்களாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைவில் அ ழுகி விடலாம் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். ஹைதராபாத் கால்நடை மருத்துவர்...

20 வயது மகளின் ச டலத்தை வீதியில் போட்டு போ ராடிய பெற்றோர் : காரணம் என்ன?

மகளின் ச டலத்தை ஆந்திராவில் ஏற்கனவே திருமணமானவர் என தெரியாமலேயே இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தாரை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சித்தூர்...

காலணிக்குள் இருந்த பாம்பு : அ லறியடித்து ஓடிய சி றுமி!!

காலணிக்குள் இருந்த பாம்பு கடைசி நொடியில் காலணிக்குள் நல்ல பாம்பு இருப்பதை கவனித்ததால் 9 வயது சி றுமி அதிர்ஷ்டவசமாக உ யிர்தப் பியுள்ளார். தேனியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகள் அவந்திகா (9). அருகாமையில்...

ம ரணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன் : 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை!!

காதல் கதை கேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு...

திருமணமான டிக் டாக் தோழி வீட்டில் ஆண் வேடத்தில் வந்து தங்கிய இளம்பெண் : பின்னர் நடந்த வி...

ஆண் வேடத்தில்.. இந்தியாவில் டிக்டாக் மூலம் தோழியான திருமணமான பெண்ணின் வீட்டில் ஆண் வேடமிட்டு இன்னொரு பெண்ணொருவர் தங்கிய நிலையில் இருவரும் ஓ ட்டம் பிடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் -...

குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தாய் : 14 ஆண்டுகள் வரமால் ச டலமாக திரும்பும் து யரம்!!

குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்ற பெண் ஒருவர் 14 வருடங்களாக திரும்பி வராத நிலையில், தற்போது அவர் இ றந்துவிட்டார் என்ற தகவல் வந்துள்ளதால் குடும்பத்தினர் வே தனையில் உள்ளனர். கேரளாவின்...

அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகள் : மனம் நொந்த பெற்றோரின் அ திர்ச்சி செயல்!!

அ திர்ச்சி செயல் இந்திய மாநிலம் கேரளாவில் அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகளால் ம னம் உ டைந்த தம்பதி ஒன்று ரயில் முன்பு கு தித்து த ற்கொ லை செய்து...

சேமித்து வைத்த பணத்தை பேரன்களுக்கு கொடுக்க நினைத்த போது அ திர்ச்சியடைந்த மூதாட்டிகள் : அதில் ஒருவர் ம...

மூதாட்டிகள் தமிழகத்தில் பேரன், பேத்திகளுக்காக பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம் செல்லாது என கூறப்பட்டதால் இரண்டு பாட்டிகள் அ திர்ச்சியடைந்த நிலையில் அதில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் பூமலூரை சேர்ந்த சகோதரிகள்...

லொட்ஜில் ரூம் எடுத்த இளைஞன் செய்த மோசமான செயல் : சிசிடிவி கமெராவில் சிக்கினார்!!

இளைஞன் செய்த  செயல் தமிழகத்தில் இளைஞர் ஒருவர் லொட்ஜில் ரூம் எடுத்து தங்குவது போல் நடித்து, அங்கிருந்த விலை மதிப்புமிக்க எல்.இ.டி டிவியை திருடிச் சென்ற சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விழுப்புரத்தின் 4...

தமிழ்ப் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த அப்பிள் நிறுவனம்!!

உஷா ஹரிஷ்ணன் தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின்...

அரை மனதுடன் மகளின் உ டலை அ டக்கம் செய்தோம் : அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்!!

அரை மனதுடன்.. 2013ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்தவரின் மகள் இ றந்துவிட்டதாக உ டலை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த நிலையில், அவர் தற்போது உ யிருடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் பிலோமினா...