இந்தியர் மீது காதல் : விமானத்தில் பறந்து வந்த அழகான வெளிநாட்டு பெண் : இறுதியில் என்ன ஆனது...
டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் போ தை பழக்கத்துக்கு அடிமையான இந்தியரை காதலித்து மணந்த நிலையில் கணவருக்கு சிகிச்சையளித்து அவரை நல்லநிலைக்கு மாற்றியுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்தவர் நடாசா நடாலி. இளம்பெண்ணான இவருக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை...
அக்காவின் மகள் கிடைக்காத விரக்தி : திருமண மேடையை சோகமாக்கிய தாய்மாமன்!!
அக்காவின் மகள் கிடைக்காத விரக்தி
கோவையில் அக்கா மகள் கிடைக்காத விரக்தியில், தாய்மாமன் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பிரகாஷ் (28). இவருக்கும் ஈஸ்வர மூர்த்தி...
திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன புதுமணப்பெண் திடீர் மாயம்!!
புதுமணப்பெண்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்ட புதுமணப்பெண் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சூசை மகன் ராபின்சன்.
இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகள் பிலோமினாள்...
6வது முறையாக உலக சாம்பியன் : சாதித்துக்காட்டிய மாற்றுத்திறனாளி தமிழச்சி : குவியும் பாராட்டு!!
சாதித்துக்காட்டிய மாற்றுத்திறனாளி
உலக சதுரங்க விளையாட்டு போட்டியில் தொடர்ந்து 6வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெனிதா ஆண்டோவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர்...
கதறிய மனைவி… மனைவி மீதுள்ள காதலுக்காக கணவன் செய்த செயல் : திடுக்கிடும் சம்பவம்!!
கணவன் செய்த செயல்
திண்டுக்கலில் மனைவியை கவர நினைத்த நண்பனை காருக்குள் வைத்து கணவன் தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூரை சேர்ந்தவர் விவேக். அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்....
தந்தை பேச்சை கேட்காமல் மனைவியுடன் சென்ற மகன் : சடலமாக வீடு திரும்பிய சோகம்!!
வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதில்..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரி ழந்தனர். இச்சம்பவம் நாடு...
தாலி கட்டும் நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!
அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணப்பெண் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்...
மக்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை : விபரீத முடிவெடுத்த இளைஞரின் நெஞ்சை உருக்கும் காரணம்!!
அவின்ஷு படேல்
தன்னுடைய உடலில் பெண் மாற்றும் ஏற்பட்டதை நண்பர்கள் கேலிசெய்ததால் அவமானம் தாங்க முடியாமல் மும்பையை சேர்ந்த இளைஞர் சென்னையில் த ற் கொ லை செய்துகொண்டுள்ளார். மும்பையை சேர்ந்த அவின்ஷு படேல்...
மாதவிடாயை தவிர்க்க கருப்பையை நீக்கும் பெண்கள் : அதிர வைக்கும் ஒரு கிராமத்தின் நிலை!!
கிராமத்தின் நிலை
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் பலர், தங்களின் வேலைகளுக்காக கருப்பையை அகற்றுவதாக அதிர வைக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர்...
காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம்பெண் : அறை கதவை உடைத்த ஊழியர்கள் கண்ட காட்சி!!
இளம்பெண்
இந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ்...
வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி : இரவில் திடீரென கண்விழித்த போது அதிர்ந்த கணவன்!!
அதிர்ந்த கணவன்
இந்தியாவில் இரவில் கணவர் நண்பருடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மனைவியை கணவன் தடுத்து நிறுத்திய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டை தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள புத்தா...
9 வயது சிறுமிக்கு துஸ் பிரயோகம் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொ டுமை!!
இந்திய மாநிலம் கேரளாவில் 9 வயது சிறுமியை சீர ழித்த விவகாரத்தை தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற செய்த அசாம் மாநில இளைஞருக்கு 23 ஆண்டுகள் சி றை தண் டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம்...
50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து : 29 பேர் ப லி!!
வாய்க்காலில் பாய்ந்த பேருந்து
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 29 பலியாகியுள்ளனர்.
யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே இந்த...
வெளியூரில் இருந்து இளம் மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : வீட்டில் நடந்த சம்பவம்!!
வீட்டில் நடந்த சம்பவம்
இந்தியாவில் மனைவியை கொ லை செய்துவிட்டு தனது மர்ம உறுப்பை அறுத்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அன்வருல் அசன். இவருக்கும் 20 வயது பெண்...
உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!!
விமானத்தில் திருட்டுப் பயணம்
விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில்...
மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலி யல் தொல்லை!!
தொல்லை கொடுத்த சாமியார்
மதுரையில் மருந்து தடவி பாலி யல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார். மதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி...