இந்திய செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணப்பெண் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்...

மக்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை : விபரீத முடிவெடுத்த இளைஞரின் நெஞ்சை உருக்கும் காரணம்!!

அவின்ஷு படேல் தன்னுடைய உடலில் பெண் மாற்றும் ஏற்பட்டதை நண்பர்கள் கேலிசெய்ததால் அவமானம் தாங்க முடியாமல் மும்பையை சேர்ந்த இளைஞர் சென்னையில் த ற் கொ லை செய்துகொண்டுள்ளார். மும்பையை சேர்ந்த அவின்ஷு படேல்...

மாதவிடாயை தவிர்க்க கருப்பையை நீக்கும் பெண்கள் : அதிர வைக்கும் ஒரு கிராமத்தின் நிலை!!

கிராமத்தின் நிலை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் பலர், தங்களின் வேலைகளுக்காக கருப்பையை அகற்றுவதாக அதிர வைக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர்...

காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம்பெண் : அறை கதவை உடைத்த ஊழியர்கள் கண்ட காட்சி!!

இளம்பெண் இந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ்...

வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி : இரவில் திடீரென கண்விழித்த போது அதிர்ந்த கணவன்!!

அதிர்ந்த கணவன் இந்தியாவில் இரவில் கணவர் நண்பருடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மனைவியை கணவன் தடுத்து நிறுத்திய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டை தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள புத்தா...

9 வயது சிறுமிக்கு துஸ் பிரயோகம் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொ டுமை!!

இந்திய மாநிலம் கேரளாவில் 9 வயது சிறுமியை சீர ழித்த விவகாரத்தை தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற செய்த அசாம் மாநில இளைஞருக்கு 23 ஆண்டுகள் சி றை தண் டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம்...

50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து : 29 பேர் ப லி!!

வாய்க்காலில் பாய்ந்த பேருந்து இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 29 பலியாகியுள்ளனர். யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே இந்த...

வெளியூரில் இருந்து இளம் மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : வீட்டில் நடந்த சம்பவம்!!

வீட்டில் நடந்த சம்பவம் இந்தியாவில் மனைவியை கொ லை செய்துவிட்டு தனது மர்ம உறுப்பை அறுத்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அன்வருல் அசன். இவருக்கும் 20 வயது பெண்...

உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!!

விமானத்தில் திருட்டுப் பயணம் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில்...

மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலி யல் தொல்லை!!

தொல்லை கொடுத்த சாமியார் மதுரையில் மருந்து தடவி பாலி யல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார். மதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி...

வெளிநாட்டில் தமிழ்ப் பெண்களுக்கு நடந்த கொடுமை!!

துபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித் ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள்...

தமிழகத்தை அதிரவைத்த இரட்டைக் கொ லை : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்!!

4 பேரைத் தேடும் பொலிஸ் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை வெ ட்டி கொ லை செய்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர் 38...

நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் : அச்சத்தில் உறவினர்கள்!!

அச்சத்தில் உறவினர்கள் பாம்பன் வடக்கு கடற்கறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காமையினால் மீனவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...

வீட்டு மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த திருமணமான இளம்பெண் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!

நள்ளிரவில் நடந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் திருமணமானதை மறைத்த இளம்பெண்ணை அவர் குடும்பத்தார் சுட் டு கொ ன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் நிஷா. இவர் சுனில் என்பவரை...

காதல் திருமணத்தால் இந்தியாவை பரபரப்பாக்கிய இளம்பெண்ணின் புதிய முயற்சி!!

இளம்பெண்ணின் புதிய முயற்சி மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ஹாதியா கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மருத்துவமனை தொடங்கியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா, தமிழகத்தில்...