இந்திய செய்திகள்

தீ விபத்தில் கொல் லப்பட்ட தாய், மகள் : சொத்துக்காக பெற்றோரே திட்டமிட்ட சதி அம்பலம்!!

சதி அம்பலம் தமிழகத்தின் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து, தாய் மகள் கொல் லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட அவர்களின்...

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது தாயை கண்டு அதிர்ந்த மகன் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

தாயை கண்டு அதிர்ந்த மகன் தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழு த்தறுத்து கொல் லப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் அது தற் கொ லை என தற்போது தெரியவந்துள்ளது. ஊட்டியை சேர்ந்தவர்...

வாய் கட்டப்பட்டு கொடூரமாக.. மனைவி, குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

நேர்ந்த கொடுமை மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒன்றுமே அறியாத தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவியை கொ ன்றுவிட்டு கணவனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை...

பிரியாணி சாப்பிட நினைத்து 40,000 ரூபாவை இழந்த பெண்ணின் சோகக் கதை!!

பெண்ணின் சோகக் கதை பசி நேரத்தில் சூடாக பிரியாணி சாப்பிட நினைத்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஒரு...

கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை : 16 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை தாய் கொன் றுவிட்டு கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், கிணற்றில் வீசும் போது சிறுமி உயி ரோடு இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தை...

மகளுக்கு திருமணம் : பிணையில் வெளியில் வந்தார் நளினி!!

பிணையில் வந்தார் நளினி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுட் தண்டனை அனுபவிக்கும் நளினி தமது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக செல்ல இந்திய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் பிரகாரம்...

செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி : தொண்டையில் பரோட்டா சிக்கி கணவனுக்கு நிகழ்ந்த பரிதாபம்!!

நிகழ்ந்த பரிதாபம் மனைவியுடன் செல்போனில் பேசிவாறு உணவு உண்ட கணவன் விக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் வசித்து வருகின்றனர் புருஷோத்தமன் சண்முகசுந்தரி தம்பதியினர். கடந்த 6மாதங்களுக்கு...

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொ லை : தப்பியோடிய கணவன்!!

தப்பியோடிய கணவன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு...

ஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி வேலூர் மாவட்டத்தில் 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ் கடித்து கொன் றுவிட்டு தாயும் தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த...

திருமணம் முடிந்த சில மாதங்களில் புதுமணப்பெண்ணிற்கு வெளிநாட்டில் நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்!!

நேர்ந்த துயரம் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற இந்திய யுவதி டர்னர் நீர்வீழ்ச்சியில் மூ ழ்கி மரண மடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. புதனன்று நடந்த இச்சம்வத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர்...

வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன் : வீட்டுக்குள் நுழைந்த போது பார்த்த காட்சி!!

ஊருக்கு வந்த கணவன்.. தமிழகத்தில் இளம்பெண் கொ லை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன்...

ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுமிக்கு நடந்தது என்ன : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

சிறுமிக்கு நடந்தது என்ன தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அடுத்துள்ள கிராமம் கிராண்டிபுரம். இங்கு விருத்தாம்பாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள்...

ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் 8 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் 8 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமானதால், மும்பையில் கடந்த சில தின நாட்களாகவே கனமழை...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த புதுமணத்தம்பதி : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

புதுமணத்தம்பதி இந்தியாவில் புதிதாக திருமணமான தம்பதி உட்பட 6 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அருகில் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்வர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதேலால்...

70 வயது கோடீஸ்வரர் வீட்டில் 27 வயது இளம்பெண் செய்த மோசமான செயல்!!

சென்னையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா...

வீட்டில் தனியாக இருந்த தாய் : இரவு வேலை முடிந்து காலையில் வீட்டுக்கு வந்த மகன் கண்ட காட்சி!!

மகன் கண்ட காட்சி தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழு த்து அறு த்து கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர்...