இந்திய செய்திகள்

மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலி யல் தொல்லை!!

தொல்லை கொடுத்த சாமியார் மதுரையில் மருந்து தடவி பாலி யல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார். மதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி...

வெளிநாட்டில் தமிழ்ப் பெண்களுக்கு நடந்த கொடுமை!!

துபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித் ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள்...

தமிழகத்தை அதிரவைத்த இரட்டைக் கொ லை : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்!!

4 பேரைத் தேடும் பொலிஸ் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை வெ ட்டி கொ லை செய்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர் 38...

நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் : அச்சத்தில் உறவினர்கள்!!

அச்சத்தில் உறவினர்கள் பாம்பன் வடக்கு கடற்கறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காமையினால் மீனவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...

வீட்டு மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த திருமணமான இளம்பெண் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!

நள்ளிரவில் நடந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் திருமணமானதை மறைத்த இளம்பெண்ணை அவர் குடும்பத்தார் சுட் டு கொ ன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் நிஷா. இவர் சுனில் என்பவரை...

காதல் திருமணத்தால் இந்தியாவை பரபரப்பாக்கிய இளம்பெண்ணின் புதிய முயற்சி!!

இளம்பெண்ணின் புதிய முயற்சி மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ஹாதியா கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மருத்துவமனை தொடங்கியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா, தமிழகத்தில்...

தீ விபத்தில் கொல் லப்பட்ட தாய், மகள் : சொத்துக்காக பெற்றோரே திட்டமிட்ட சதி அம்பலம்!!

சதி அம்பலம் தமிழகத்தின் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து, தாய் மகள் கொல் லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட அவர்களின்...

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது தாயை கண்டு அதிர்ந்த மகன் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

தாயை கண்டு அதிர்ந்த மகன் தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழு த்தறுத்து கொல் லப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் அது தற் கொ லை என தற்போது தெரியவந்துள்ளது. ஊட்டியை சேர்ந்தவர்...

வாய் கட்டப்பட்டு கொடூரமாக.. மனைவி, குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

நேர்ந்த கொடுமை மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒன்றுமே அறியாத தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவியை கொ ன்றுவிட்டு கணவனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை...

பிரியாணி சாப்பிட நினைத்து 40,000 ரூபாவை இழந்த பெண்ணின் சோகக் கதை!!

பெண்ணின் சோகக் கதை பசி நேரத்தில் சூடாக பிரியாணி சாப்பிட நினைத்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஒரு...

கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை : 16 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை தாய் கொன் றுவிட்டு கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், கிணற்றில் வீசும் போது சிறுமி உயி ரோடு இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தை...

மகளுக்கு திருமணம் : பிணையில் வெளியில் வந்தார் நளினி!!

பிணையில் வந்தார் நளினி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுட் தண்டனை அனுபவிக்கும் நளினி தமது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக செல்ல இந்திய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் பிரகாரம்...

செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி : தொண்டையில் பரோட்டா சிக்கி கணவனுக்கு நிகழ்ந்த பரிதாபம்!!

நிகழ்ந்த பரிதாபம் மனைவியுடன் செல்போனில் பேசிவாறு உணவு உண்ட கணவன் விக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் வசித்து வருகின்றனர் புருஷோத்தமன் சண்முகசுந்தரி தம்பதியினர். கடந்த 6மாதங்களுக்கு...

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொ லை : தப்பியோடிய கணவன்!!

தப்பியோடிய கணவன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு...

ஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி வேலூர் மாவட்டத்தில் 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ் கடித்து கொன் றுவிட்டு தாயும் தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த...