இந்திய செய்திகள்

உள்பக்கமாக பூட்டியிருந்த வீடு : கதவை உடைத்து உள்ளே சென்ற கணவன் கண்ட காட்சி!!

சென்னையில் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப்...

உயிருக்கு போராடிய குழந்தை… காப்பாற்ற துடித்த தாய் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் காய்ச்சலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை வைத்து தாய் அழுது கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று...

மாயமான இளம்பெண் குளத்தில் இருந்து மீட்பு : காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை!!

மாயமான இளம்பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார். எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ்...

திருமணமான சில நாட்களில் வட்ஸ் அப்பில் வந்த மனைவியின் புகைப்படம் : அதிர்ந்து போன கணவன்!!

அதிர்ந்து போன கணவன் தமிழகத்தில் பெண்ணின் ஆபாச படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவர் அந்த பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார்....

12 வயது மகன் செய்த காரியத்தால் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகரஜோதி (41). இவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்...

வயிற்று வலியால் துடித்த 14 வயதுச் சிறுமி : 20 வயது இளைஞரால் நடந்த சோகம்!!

இளைஞரால் நடந்த சோகம் தமிழகத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி உமா. இவர் அங்குள்ள...

மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

கிடைத்த அதிர்ஷ்டம் இந்தியாவின் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு Ghol மீன் எனப்படும் அரிய மீன்கள் கிடைத்த நிலையில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். நாராயணா ஜெனா என்ற மீனவர் வழக்கம் போல நேற்று...

கரும்புத் தோட்டத்தில் சீரழிக்கப்பட்ட பெண்கள் : 100க்கும் மேற்பட்ட வீடியோ : அதிர்ச்சி சம்பவம்!!

சீரழிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் பல பெண்களை ஒரு கும்பல் மிரட்டி சீரழித்ததோடு இது தொடர்பான நூற்றுக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல...

வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண் : வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி!!

இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த...

இரவில் கதவை திறந்து வைத்து தனியாக தூங்கிய மனைவி : நேர்ந்த விபரீதம்!!

தனியாக தூங்கிய மனைவி தமிழகத்தில் இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த கூலி...

மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி...

கார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன் : மகள் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சனை கேட்டு பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம்...

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சுக் குழந்தையை துடிதுடிக்க கொன்ற தந்தை!!

குழந்தையை துடிதுடிக்க கொன்ற தந்தை கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) - சுப்ரீதா தம்பதியினருக்கு...

பயணிகளுடன் பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து 25 உடல்கள் மீட்பு!!

பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே...

தயவு செய்து அவர்களை விட்டுவிடாதீர்கள் : வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்!!

தற்கொலை செய்த பெண்.. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சுப்பிரமணி - மஞ்சுளா (36) தம்பதியினர் தேவானந்தா பகுதியில் வாடகைக்கு...

பட்டப்பகலில் பெண் காவலரை எரித்துக் கொன்ற ஆண் காவலரும் மரணம்!!

ஆண் காவலர் மரணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் காவலரை எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம், மாவேலிக்கரா அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல்...