கணவனை மரத்தில் கட்டி வைத்து அவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!!
மனைவிக்கு நடந்த கொடூரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரின் கண்முன்னே மனைவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, சம்மந்தப்பட்ட பெண் பொய் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர்...
துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபர் : அதிர்ந்துபோன பொலிசார்!!
அதிர்ந்துபோன பொலிசார்
ஆந்திராவில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரின் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த நபரை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலக்கடாவை சேர்ந்தவர்...
காதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்!!
காதலர்கள்
தெலுங்கானா மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ரயில்தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா காத்வால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில், இளம் காதல் ஜோடி தற்கொலை...
மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!
தற்கொலை செய்துகொண்ட நபர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ்...
பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் தாய் : முக்கிய குற்றவாளியின் தற்போதைய நிலை!!
கொலை செய்யப்பட்ட இளம் தாய்
கேரள மாநிலம் மாவேலிக்கர பகுதி பெண் காவல் அதிகாரியை பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்த முக்கிய குற்றவாளி அஜாஸின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீக்காயங்களுடன் சிகிச்சை...
வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!!
தமிழ் இளைஞன்
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரை பொலிசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கபாய் என்பவரின்...
வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கணவன் : இப்படியும் ஓர் சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மனைவி வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரமடைந்த கணவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்...
வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவன் : குழந்தைகளை வைத்து தவிக்கும் மனைவி!!
குழந்தைகளின் படிப்பிற்காவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளிநாட்டிற்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்ற தன் கணவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.
திருச்சி...
தப்பு செய்துவிட்டேன் என்று கெஞ்சிய மனைவி : வாய்ப்பு கொடுத்த கணவனுக்கு மீண்டும் செய்த துரோகம்!!
கெஞ்சிய மனைவி
தமிழகத்தில் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு காதலனுடன் சென்ற பெண் சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். +2 வரை மட்டுமே படித்திருக்கும் இவர்...
திருமணமான பெண்ணை எரித்து கொலை செய்தது ஏன்? காவலரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
செளமியா
தமிழகத்தில் செளமியா என்ற பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் பொலிஸ் அதிகாரியாக...
பிரபல தமிழ் சிறுமி ஜோதிக்கு பிரித்தானியாவில் அனுமதி மறுப்பு!!
சிறுமி ஜோதி
இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம்...
நடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்!!
எரித்துக் கொல்லப்பட்ட பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில்...
திருமண நாளில் திடீரென மாயமான மணமகன் : அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்!!
மாயமான மணமகன்
நாகர்கோவிலில் திருமண நாளன்று மணமகன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொறியாளராக வேலை செய்து வரும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளைஞருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம்...
திருமணம் செய்ய மறுத்த இளைஞன் மீது அசிட் வீசிய பெண்!!
இளைஞன் மீது அசிட் வீசிய பெண்
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில், விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில்...
96 குழந்தைகளின் உயிரை பறித்தது லிச்சி பழம்? ஒரே மாநிலத்தில் தொடரும் இறப்பு!!
பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 61 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...
மகளின் திருமண வரவேற்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
புதுச்சேரி மாநிலத்தில் மணப்பெண்ணின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவருக்கு...