இந்திய செய்திகள்

நள்ளிரவில் 80 இளம் பெண்களுடன் சிக்கிய இளைஞர்கள்!!

சிக்கிய இளைஞர்கள் தமிழகத்தில் 80 பெண்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட ஐ.டி.ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் அரோ டிஜே...

109மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை : பின்னர் நடந்த சோகம்!!

நடந்த சோகம் பஞ்சாப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது ஆண்குழந்தை, 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Sangrur மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில், 2 வயது குழந்தை...

கோவில் பெண் சிலைகளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த இளைஞன் சொன்ன காரணம்!!

சிலைகளுக்கு முத்தம் கொடுத்த இளைஞன் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் கோவிலில் இருந்த பெண் சிலைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக பொலிசாரிடம்...

என்னை கொலைசெய்ய போகின்றார்கள் : கதறிய இளம்பெண் : பதறவைக்கும் வீடியோ!!

கதறிய இளம்பெண் தமிழகத்தில் ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில் கீழே விழுந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த ஆர்த்தி...

பேஸ்புக்கில் வெளியான தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த மாணவி : நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் தமிழகத்தில் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தனது புகைப்படம் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் அவரின் மாமன் மகனும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியை...

கடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

அதிர்ச்சி வீடியோ தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்...

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர் ஊருக்கு வந்து மகளுக்கு நடத்திய திருமணம் : குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?

குவியும் பாராட்டு.. ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர்...

கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்த மனைவி!!

கணவனை கொலை செய்த மனைவி திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு முனியம்மாள் என்கிற மனைவியும்,...

வெளியில் சென்ற கணவன் : 2 மகள்களுடன் வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி!!

இளம்தாய்க்கு நேர்ந்த கதி தமிழகத்தில் பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (33)...

எங்கள் உயிருக்கு ஆபத்து : திருமணம் முடிந்த 2 நாளில் கதறும் இளம் தம்பதி!!

தமிழகத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் தங்களை உறவினர்கள் மற்றும் பெற்றோர் மிரட்டி வருவதால் பாதுகாப்பு வழங்கும் படியும் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடி பிரித்திவிராஜ்(25)-ஜீவிதா(20)....

மனைவியின் கைபேசிக்கு 10 நாட்களாக வந்த குறுஞ்செய்தி : அதை பார்த்து அதிர்ந்த கணவன் செய்த செயல்!!

தமிழகத்தில் தன் மனைவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சாமர்த்தியமாக கணவர் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார். இந்நிலையில்...

உயிரோடு இருக்கும் 21 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பெற்றோர்!!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தமிழகத்தில் உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் என்கிற கே.ஆர்.பாளையம் கிராமம். இக்கிராமத்தை...

நண்பர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் மனைவியை சந்திக்க வந்த நபர்.. அதன் பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். லொறி ஓட்டுநரான இவர் கெளரி என்ற பெண்ணை காதலித்து...

வட்ஸ் அப்பிலேயே மூழ்கிய மனைவி : உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போன கணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை...

இறந்த நண்பனின் உடலுடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வந்த இளைஞர்கள்!!

இறந்த நண்பனின் உடலுடன்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணீருடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன்...

தோற்றுப் போனதால் கிண்டல் செய்த தோழிகள்… பெற்றோரின் செயலால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மாணவி எடுத்த விபரீத முடிவு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்த...