இந்திய செய்திகள்

குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!

தந்தையை சிக்க வைத்த மகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய 3 நிமிட...

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்… இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் தவித்து வந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் செய்துள்ள உதவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ்...

உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்!!

தூக்கில் தொங்கிய பெண் கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த முரளி என்பவர் கடந்த 5...

அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி : 44 நாட்களுக்கு பின் வெளியான உண்மை!!

தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக வந்த முடிவால் 44 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தற்போது மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது. ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த...

கண்முன்னே பறிபோன 3 உயிர்கள் : கோர சம்பவம்!!

பறிபோன 3 உயிர்கள் தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ்,...

நீண்ட நேரம் செல்போனில் பேசிய 17 வயது சிறுவனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம்!!

சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால், இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையை குறைக்க 17 வயது சிறுவனுகும், 13 வயது சிறுமிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை...

மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன்!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் குடும்ப தகராற்றில் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தில் உதவி மேலாளராக...

அவள் என்னிடம் அப்படி சொன்னாள்… கொலை செய்தேன் : டிக் டாக் பெண் கொலை விவகாரத்தில் கணவன் சொன்ன...

பெண் கொலை தமிழகத்தில் டிக் டாக் ஆப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்து வந்த மனைவியை கணவன் கொலை செய்த நிலையில், ஏன் அவரை கொலை செய்தேன் என்று கணவன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை...

இந்தியாவையே கனரக லொறியில் வலம் வரும் சாதனை தமிழ்ப்பெண்!!

சாதனை தமிழ்ப்பெண் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து...

தாலி கட்டிய மறுநிமிடமே தற்கொலை : பூஜை அறையில் மயங்கிக் கிடந்த இளம்ஜோடி!!

மயங்கிக் கிடந்த இளம்ஜோடி கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரின் மகன்...

பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை!!

தூக்கில் தொங்கிய ஆசிரியை பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர்...

பயன்படுத்திய மொபைலை விற்ற இளைஞர்: இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்!!

இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படத்தால் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான...

உடல் முழுவதும் மரம் போன்று இறுக்கமடையும் விசித்திர நோய்… உதவியின்றி பரிதவிக்கும் இளைஞர்!!

விசித்திர நோய் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் படரும் விசித்திர நோயால் அவதிப்பட்டுவருகிறார். கேரளாவின் ஆலப்புழா பகுதியில் குடியிருக்கும் பிரபுலால் என்ற இளைஞரே உலகில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு...

லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை : கடிதத்தில் வேதனையுடன் எழுதியிருந்த காரணம்!!

மகனுடன் சேர்ந்து தாய் தற்கொலை தமிழகத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான மகனால், அவருடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல்....

மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற கணவன்!!

மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன் மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித்...

தொடர்ந்து 6 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் : பின்னர் நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிறுவன் ஒருவன் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய நிலையில், திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச...