இந்திய செய்திகள்

”அவர்தான் காதலைச் சொன்னார்… கல்யாணம் பண்ணிகிட்டோம்” – கேரளாவின் இரண்டாவது திருநங்கை – திருநம்பி திருமணம்!!

திருநங்கை - திருநம்பி திருமணம் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா... கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த...

அடுத்தடுத்த நொடிகளில் உயிரிழந்த 7 பேர் : கதறிய குடும்பத்தார்.. நடந்தது என்ன?

கதறிய குடும்பத்தார் குஜராத்த்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் கழிவுநீர் தொட்டியை துப்புரவு...

வேலை விடயமாக வெளியூர் சென்ற கணவன் : ஊரில் இருந்த மனைவி செய்த செயல்!!

மனைவி செய்த செயல் தமிழகத்தில் இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கு சங்கர்...

13 வயது சிறுமியின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர்...

குடிக்கு அடிமையான தந்தை செய்த செயல் : விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு!!

விரக்தியில் இரண்டு மகள்கள் எடுத்த முடிவு ஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40)....

விமான விபத்தில் உயிரிழந்த கணவன் : கதறும் மனைவி மற்றும் குடும்பம்!!

விமான விபத்தில் உயிரிழந்த கணவன் விமான விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனது தெரியவந்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு கடந்த 3ஆம் திகதி சென்ற இந்திய...

தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மாணவன் செய்த செயல்!!

மாணவன் செய்த செயல் தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களை குறிவைத்த இளம்பெண் : அழகில் மயங்கிய இளைஞர்கள்!!

அழகில் மயங்கிய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர்களை குறி வைத்து இந்திய பெண் மிக பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோரம் அர்ச்சனா. இவர்...

அவளை செருப்பால் அடியுங்கள் : 36 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்ணை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜநகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளியை சேர்ந்த பெண் ராஜாமணி (36). இவர் சிறிய உணவகம்...

15 வயதில் திருமணம்.. 18 வயதில் விதவை.. பின்னர் மிக பெரிய சாதனையாளராக மாறிய பெண்!!

சாதனையாளராக மாறிய பெண் சிறுவயதிலிருந்து வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்து இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக ஆனவர் லலிதா. சென்னைதான் லலிதாவின் தந்தைக்குப் பூர்வீகம். கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து...

பட்டப்பகலில் பொலிஸ் நிலையம் முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞர்!!

வெட்டிக்கொலை மதுரையில் ஜாமீன் கையெழுத்து போட வந்த இளைஞர் பொலிஸ் நிலையம் முன்பே ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அஜீத் (23), ரஞ்சித் (25) ஆகியோர் கடந்த...

மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்!!

குடும்பத்துடன் தற்கொலை.. நாகப்பட்டினத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் நகைக்கடை தொழிலாளியாக...

தற்கொலைக்கு முன் கடைசியாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோடி!!

கடைசியாக ஒரு புகைப்படம்.. ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் சௌத்ரி (21) என்பவருக்கு கடந்த சில...

மணமகனை கொலை செய்து ஆற்றில் வீசிச்சென்ற பெண் வீட்டார் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

நள்ளிரவில் நடந்த பயங்கரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர், 9 பேர் கொண்ட பெண் வீட்டாரால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்று கரையில்...

வேலைக்காக நம்பி சென்றேன்… மிரட்டி வீடியோ எடுத்தனர் : திருமணமான பெண் கண்ணீர்!!

திருமணமான பெண் கண்ணீர் தமிழகத்தில் திருமணமான பெண்ணை வேலை தருவதாக கூறி, வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த...

திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்தமாக தம்பதி செய்த செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

தம்பதி செய்த செயல் தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். இவருக்கு தனசிரியா என்ற...