சிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாதே : அதிரவைத்த இளம்பெண்களின் வாக்குமூலம்!!
இளம்பெண்களின் வாக்குமூலம்
வட இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சென்னைக்கு வந்து விலையுயர்ந்த புடவைகளை திருடிவந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள்...
பொலிசாக ஆசைப்பட்ட மகனை கொன்று பெற்றோர் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நெஞ்சை உலுக்கும் சம்பவம்
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள வெளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், லட்சுமி தம்பதி....
தாயின் துன்பத்தைப்பார்த்து தாய்க்கு மறுமணம் செய்துவைத்த இளைஞன் : குவியும் பாராட்டுக்கள்!!
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த இளைஞன்
கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட வார்த்தைகள் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர், CPM...
டிக் டாக் பதிவிட எடுக்கப்பட்ட வீடியோ : ஆனால் நடந்த விபரீதம்!!
நடந்த விபரீதம்
தமிழகத்தில் பெண்ணொருவர் டிக்-டாக் செயலி மூலம் விஷம் அருந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர்...
காதலனை பிரிந்து செல்ல முடிவெடுத்த காதலி : காதலன் செய்த அதிர்ச்சி செயல்!!
காதலன் செய்த அதிர்ச்சி செயல்
மங்களூரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இளம்பெண் மாரடைப்பால் மரணமடைந்ததாக சொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மங்களூருவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில்...
வெளிநாட்டிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிய தொழிலதிபர் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!
நள்ளிரவில் நடந்த சம்பவம்
இந்தியாவில் தொழிலபதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் நிஷாந்த் சரப்....
விமான கழிவறையில் எழுதப்பட்ட ஒரு வாசகம் : தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது!!
கழிவறையில் எழுதப்பட்ட வாசகம்
2017 ஆம் ஆண்டு விமான கழிவறையில் எழுதி வைத்த ஒரு வாசகத்தால் மும்பை தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஜு சல்லா என்கிற தொழிலதிபர் 2017 ஆம் ஆண்டு...
சென்னையில் ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோ : புகைப்படம் வெளியீடு!!
மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோ
சென்னை மாதாவரம், ரெட்டேரியில் தன்பாலின உறவுக்கு அழைத்து 2 பேரின் பாலுறுப்பை அறுத்த நபரை தேடி வந்த பொலிசார் தற்போது அவரது நடமாட்டம் அடங்கிய சிடிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.
கடந்த...
மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!
தற்கொலை செய்து கொண்ட தந்தை
மகள் திருமணத்தன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு நீது என்ற மகள் உள்ளார். இந்நிலையில்...
நள்ளிரவில் 80 இளம் பெண்களுடன் சிக்கிய இளைஞர்கள்!!
சிக்கிய இளைஞர்கள்
தமிழகத்தில் 80 பெண்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட ஐ.டி.ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் அரோ டிஜே...
109மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை : பின்னர் நடந்த சோகம்!!
நடந்த சோகம்
பஞ்சாப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது ஆண்குழந்தை, 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sangrur மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில், 2 வயது குழந்தை...
கோவில் பெண் சிலைகளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த இளைஞன் சொன்ன காரணம்!!
சிலைகளுக்கு முத்தம் கொடுத்த இளைஞன்
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் கோவிலில் இருந்த பெண் சிலைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக பொலிசாரிடம்...
என்னை கொலைசெய்ய போகின்றார்கள் : கதறிய இளம்பெண் : பதறவைக்கும் வீடியோ!!
கதறிய இளம்பெண்
தமிழகத்தில் ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில் கீழே விழுந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த ஆர்த்தி...
பேஸ்புக்கில் வெளியான தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த மாணவி : நடந்த விபரீதம்!!
நடந்த விபரீதம்
தமிழகத்தில் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தனது புகைப்படம் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் அவரின் மாமன் மகனும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை...
கடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!
அதிர்ச்சி வீடியோ
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்...
வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர் ஊருக்கு வந்து மகளுக்கு நடத்திய திருமணம் : குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?
குவியும் பாராட்டு..
ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர்...