இந்திய செய்திகள்

மனைவியின் கைபேசிக்கு 10 நாட்களாக வந்த குறுஞ்செய்தி : அதை பார்த்து அதிர்ந்த கணவன் செய்த செயல்!!

தமிழகத்தில் தன் மனைவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சாமர்த்தியமாக கணவர் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார். இந்நிலையில்...

உயிரோடு இருக்கும் 21 வயது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பெற்றோர்!!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தமிழகத்தில் உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் என்கிற கே.ஆர்.பாளையம் கிராமம். இக்கிராமத்தை...

நண்பர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் மனைவியை சந்திக்க வந்த நபர்.. அதன் பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். லொறி ஓட்டுநரான இவர் கெளரி என்ற பெண்ணை காதலித்து...

வட்ஸ் அப்பிலேயே மூழ்கிய மனைவி : உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போன கணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை...

இறந்த நண்பனின் உடலுடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வந்த இளைஞர்கள்!!

இறந்த நண்பனின் உடலுடன்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணீருடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன்...

தோற்றுப் போனதால் கிண்டல் செய்த தோழிகள்… பெற்றோரின் செயலால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மாணவி எடுத்த விபரீத முடிவு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்த...

தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!

இலங்கைத் தமிழர் கொடூர கொலை தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள...

3 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல் : கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி!!

3 வயது சிறுமி கொலை இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித்...

மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்து வெறுப்படைந்த கணவன் : பின்னர் நடந்த சம்பவம்

வெறுப்படைந்த கணவன் தமிழகத்தில் திருமணமான சத்துணவு ஊழியர் வேறு ஆணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ள்து. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி...

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி : கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை!!

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  சிறுமி இந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர்...

இளம் மருத்துவ தாதி செய்த செயலால் கைக்குழந்தைக்கு நேர்ந்த கதி!!

தாதி செய்த செயல் இந்தியாவில் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை மருத்துவ தாதி துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை...

மார்பக புற்றுநோய் என நினைத்து அளிக்கப்பட்ட கீமோ சிகிச்சை : அதிர்வலையை ஏற்படுத்திய விவகாரம்!!

கீமோ சிகிச்சை கேரளாவில் மார்பக புற்றுநோய் இல்லாத பெண்ணுக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இதில் தொடர்புடைய ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆலப்புழா பகுதியை...

படுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் தம்பதி!!

சடலமாக இளம் தம்பதி.. கேரளாவில் திருமணமான 3 மாதங்களில் புதுமண தம்பதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவருக்கும் ஆர்யா (21) என்ற இளம்பெண்ணுக்கும்...

வெளிநாட்டில் உயிரிழந்த மகன் : அவர் இறந்தது கூட தெரியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய்!!

வெளிநாட்டில் உயிரிழந்த மகன் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்காவில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்திருப்பது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவினாஷ் குணா (32) என்பவர் நியூ ஜெர்சியில்...

நள்ளிரவில் வீட்டின் தனியறையில் அலறிய கல்லூரி மாணவி… கதவை உடைத்து சென்ற பெற்றோர் கண்ட காட்சி!!

அலறிய கல்லூரி மாணவி சென்னையில் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிண்டி சென்னை ஐஐடி வளாகத்தில்...

தந்தையை கொலை செய்து நாடகமாடிய இளைஞர் : நண்பரை கொன்றதால் பொலிசில் சிக்கினார்!!

தந்தையை கொலை செய்த  இளைஞர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையின் சொத்துகளை அடைவதற்காக அவரையே கொலை செய்துவிட்டு நாடமாடிய இளைஞர் நீண்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் கைதாகியுள்ளார். குறித்த கொலை தொடர்பில் உடந்தையாக இருந்த...