இந்திய செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழந்த மகன் : அவர் இறந்தது கூட தெரியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய்!!

வெளிநாட்டில் உயிரிழந்த மகன் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்காவில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்திருப்பது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவினாஷ் குணா (32) என்பவர் நியூ ஜெர்சியில்...

நள்ளிரவில் வீட்டின் தனியறையில் அலறிய கல்லூரி மாணவி… கதவை உடைத்து சென்ற பெற்றோர் கண்ட காட்சி!!

அலறிய கல்லூரி மாணவி சென்னையில் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிண்டி சென்னை ஐஐடி வளாகத்தில்...

தந்தையை கொலை செய்து நாடகமாடிய இளைஞர் : நண்பரை கொன்றதால் பொலிசில் சிக்கினார்!!

தந்தையை கொலை செய்த  இளைஞர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையின் சொத்துகளை அடைவதற்காக அவரையே கொலை செய்துவிட்டு நாடமாடிய இளைஞர் நீண்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் கைதாகியுள்ளார். குறித்த கொலை தொடர்பில் உடந்தையாக இருந்த...

சென்னையை மிரட்டும் சைக்கோ : ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரம்!!

மிரட்டும் சைக்கோ சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னையில் தனியார் மருத்துவமனை அருகே கடந்த 25ம் திகதி அஸ்லாம் பாஷா...

பெண்கள் மட்டுமே என்னுடைய முதல் குறிக்கோள் : பொலிஸாரை அதிரவைத்த தொடர் கொலைகாரன்!!

மேற்கு வங்க மாநிலத்தில் தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் 25ம் திகதியன்று புளுல்...

கடும் வறட்சி : தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கு பரிதாபம்!!

கடும் வறட்சி இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் எதிரொலியாக தண்ணீர் டிரம்களை பூட்டு போட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் வெயில் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த...

வெளியூருக்கு தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண் : அங்கு நடந்த சோகம்!!

தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண் தமிழகத்தில் ரயில் முன்னால் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில்...

கழட்டி விட்ட காதலி… காதலன் செய்த பரபரப்பான சம்பவத்தால் மீண்டும் நடந்த திருமணம்!!

கழட்டி விட்ட காதலி.. மேற்கு வங்க மாநிலத்தில் கழட்டிவிட்டு சென்ற காதலியை உண்ணாவிரத போராட்டம் நடத்தியே காதலன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த பர்மன். இவர்...

மகனின் முதல் பிறந்தநாளுக்கு ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் : இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் தமிழகத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்...

குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!

தந்தையை சிக்க வைத்த மகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய 3 நிமிட...

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்… இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் தவித்து வந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் செய்துள்ள உதவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ்...

உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்!!

தூக்கில் தொங்கிய பெண் கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த முரளி என்பவர் கடந்த 5...

அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி : 44 நாட்களுக்கு பின் வெளியான உண்மை!!

தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக வந்த முடிவால் 44 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தற்போது மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது. ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த...

கண்முன்னே பறிபோன 3 உயிர்கள் : கோர சம்பவம்!!

பறிபோன 3 உயிர்கள் தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ்,...

நீண்ட நேரம் செல்போனில் பேசிய 17 வயது சிறுவனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம்!!

சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால், இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையை குறைக்க 17 வயது சிறுவனுகும், 13 வயது சிறுமிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை...

மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன்!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் குடும்ப தகராற்றில் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தில் உதவி மேலாளராக...