இந்திய செய்திகள்

தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார். சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை...

காதலித்து மகளை திருமணம் செய்த இளைஞன்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில் சீர்திருத்த முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து, பெண்ணின் தந்தை அவரை அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ஜீவாஜெய்சன். இவர் தன்னோடு...

கிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்… அவர் தமிழில் எழுதியிருந்த கடிதம்!!

தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில்,...

கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி… அதன் பின்னர் நடந்த சம்பவம்!!

சென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவர்,...

முதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்!!

இந்தியாவில் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரியும் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கரில் உள்ள பக்தோல் கிராமத்தை சேர்ந்தவர் அனில் பைகரா. இவர் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரிந்து...

உன்னை எவ்வளவு நம்பினேன்.. ஏமாற்றிவிட்டாயே என கதறிய காதலி… 8 வருட காதலின் பரிதாப முடிவு!!

தமிழகத்தில் காதலர்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்து காதலனின் தாய் திருமணத்தை நிறுத்தியதால் தற்போது காதலன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். திருவள்ளூரை சேர்ந்தவர் கனகா. இவர் நேற்று மகளிர் காவல் நிலையத்துக்கு...

மகன் கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை நடத்திய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் நடந்துள்ளது....

மனைவிக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட கணவன்.. உண்மை அறிந்து மனைவி செய்த செயல்!!

கணவரை திருநங்கை ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை திருநங்கையிடம் இருந்து மீட்டு தருமாறு மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக...

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி (21). பொறியியல் பட்டதாரியான...

இளம் திருநங்கையை உயிராக காதலித்த இளைஞர்… இறுதியில் நடந்த விபரீதம்!!

திருநங்கையை காதலித்த இளைஞர் இந்தியாவில் இரண்டு இளைஞர்கள் இரண்டு திருநங்கைகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கேயார் சவுகான் (20). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். சவுகான் ஆட்டோவில் சில...

உடல் முழுவதும் பணமாலையுடன் வந்த புதுமாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார்… வாய்ப்பிளந்த மக்கள்!!

வாய்ப்பிளந்த மக்கள் இந்தியாவில் மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்தனர். இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் நேற்று மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த...

தம்பி, தாய், தந்தையை கொலை செய்த அண்ணனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

அதிர்ச்சி வாக்குமூலம் விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞர், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். திண்டிவனத்தில் கடந்த 14-ம் தேதி அன்று ஏசி வெடித்து ஏற்பட்ட தீ...

காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே...

கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த விபரீதம்!!

மாணவிக்கு நடந்த விபரீதம் சென்னையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வடிவேல் - ஹேமா தம்பதியின் மகள் அஸ்வதி (11). பள்ளிக்கூடத்தில்...

குழந்தையும்.. கணவரும் வேண்டாம்..: பப்ஜி பார்டனர் தான் வேண்டும் : விவகாரத்து கேட்கும் பெண்!!

விவகாரத்து கேட்கும் பெண் இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது....

சடலமாக கிடந்த தந்தை.. அதை மறைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன்.. மனதை உருக்கும் சம்பவம்!!

சடலமாக கிடந்த தந்தை.. தமிழகத்தில் தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த...