கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட இரட்டை சிறுமிகளின் உடல்கள் : ஏமாற்றிய கொடூரன்!!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
யாதகிரி மாவட்டத்தில் உள்ள...
மயானத்தில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை!!
10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு தந்தை...
இளம் பெண்களை திருமணம் செய்து கழற்றி விடும் கில்லாடி காதலன் : மனைவி மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!
தமிழகத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அந்த பெண்ணை ஏமாற்றி வேறோரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளவுதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல்...
ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த 8 வயது சிறுவன் : உறைய வைக்கும் காரணம்!!
டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1...
100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன் : உன்னால் என்ன முடியுமோ செய்துகொள் : தொழிலதிபர் கைது!!
ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து...
2 மாதங்களாக வீடு திரும்பாத காதல் மனைவி : உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!
தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின் போது,...
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் : இலங்கைக்கு குழந்தையை விற்றது அம்பலம்!!
தமிழகத்தில் பிறந்த குழந்தையை அமுதா என்பவர் இலங்கைக்கு விற்றுள்ள சம்பவம் விசாரணயில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. ஓய்வு பெற்ற மருத்துவ தாதியான இவர் குழந்தைகள் விற்பனை தொடா்பாக பேரம்...
வெளிநாட்டில் என்னை ஆபாசமாக நடனம் ஆட வைத்தனர்…. என்னை காப்பாற்றுங்கள் : கதறிய இளம் பெண்!!
தன்னை துபாய் பாரில் ஆபாசமாக ஆட வைத்து தனது பெற்றோர் பணம் சம்பாதித்ததோடு தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னையை சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி....
புகையிரதத்தில் முன்னால் பாய்ந்த 17 வயது பள்ளி மாணவி : வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய பின்னர் எடுத்த...
17 வயது பள்ளி மாணவி
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் மகள் காவ்யா (17)....
காட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் : நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்!!
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி
கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.
ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல்...
நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள் : அலறியடித்து ஓடிய சகோதரி!!
ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள்
ஐதராபாத் மாநிலத்தில் வீட்டிலிருந்து மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த தேவராயா...
காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!
கல்லூரி மாணவியின் சடலம்
கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள நவோதே பொறியியல் கல்லூரியில்...
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் : அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
பதறவைக்கும் சம்பவம்
இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கும் பல்கர் (21) என்ற இளம் பெண்ணுக்கும்...
தமிழ்நாடு வாக்குப் பதிவு : கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்!!
தமிழ்நாடு வாக்குப் பதிவு
இந்த மலை கிராமத்தில் தேர்தல் பணியில் கழுதைகள் ஈடுபடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் வேலை செய்கிறார்கள் என்கிறார் சின்னராஜ். இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் சின்னராஜின்...
விலகிச் சென்றாள்… வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன் : காதலன் வாக்குமூலம்!!
காதலன் வாக்குமூலம்
கொச்சியில் கடந்த மாதம் 14ம் திகதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீட்டா என்ற மாணவி கல்லூரியில்...
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத்தம்பதி : வைரலாகும் புகைப்படங்கள்!!
வைரலாகும் புகைப்படங்கள்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஜம்மு...