இந்திய செய்திகள்

விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!

தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5). விஸ்வநாத் வீட்டின்...

8 வருட காதல்: திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்....

40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!

தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுஷ்மிதா (24)...

16 வயதில் காதல் : சினிமா பாணியில் ஒன்றாக உடம்பைக் கட்டிக்கொண்டு காதல் ஜோடி எடுத்த சோக முடிவு!!

கூடலூர் மாவட்டத்தில் இளம் வயது காதல் ஜோடி தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடலை துப்பாட்டாவில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு...

வீட்டுக்குள் மகளை உயிரோடு தீவைத்து எரித்துவிட்டு : வெளியில் காத்திருந்த தந்தை : புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை...

விமான சக்கரத்தில் சிக்கி பலியான ஊழியர் : குவைத்தில் பயங்கரம்!!

குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத் ஏர்வேஸின்...

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : காதலனை திருமணம் செய்த குடும்பத்தையே கொன்று வீசிய தாய்!!

சண்டிகர் மாநிலத்தில் பூஜா என்ற பெண்மணி தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக குடும்பத்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களான ரேகா, சீமா ஆகிய இருவரையும்...

9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை… இளம்பெண்ணை சடலமாக விட்டு தப்பி சென்ற மருத்துவர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ்(19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை. தாடையில் அறுவை...

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை தீ வைத்து எரித்த உறவினர்கள்!!

மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை உறவினர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் ரான்சிங், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ருக்மிணி...

திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச்...

திருமணத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக இளைஞர் அடித்துக்கொலை : துடிதுடித்து இறந்த சோகம்!!

உத்ரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர், மர்ம கும்பலால் விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர தாஸ் (26) என்கிற...

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : வீடியோ அழைப்பில் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர்...

திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி : ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பள்ளியில் படிக்கும் மாணவரும், மாணவியும் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் சோம்நாத். இவர் ஸ்ரீநந்தா உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். இதே...

திருமணமான 11 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண் : அவர் கையில் எழுதியிருந்த அந்த வார்த்தைகள்!!

இந்தியாவில் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தவனகிரி நகரை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கும் ஷில்பா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 11 நாட்களுக்கு...

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த பரதன்...

மிஸ் சூப்பர் குலோப் இந்தியா – 2019 பட்டம் வென்ற சென்னைப் பெண்!!

கேரளாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான 'மிஸ் சூப்பர் குலோப் இந்தியா' போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அக்சரா ரெட்டி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019’ அழகி...