இந்திய செய்திகள்

அன்று மணவாழ்க்கையில் இணைந்து…. இன்று மரணத்திலும் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காட்டை சேர்ந்த் ஆறுமுகம் - மல்லிகா தம்பதியினரின் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மெத்தை தலையணை...

என் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன் : விளையாட்டாக வந்த விதி…. தாயின் கதறல்!!

சென்னை திருவான்மியூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மரப்பெட்டிக்குள் சென்று அமர்ந்துகொண்டதில் அது தானாக மூடிக்கொண்டதில் மூச்சுதிணறி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி - புவனேஸ்வரி தம்பதியினருக்கு தனுஸ்ரீ (8), சாருலதா (5)...

சொந்த தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் சொத்து தகராறில் சொந்த தம்பியை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரின் அக்கா கலா பழனிவேலிடம் அடிக்கடி சொத்து...

குடும்பத்தை பார்த்துக்கொள்.. நான் சாகப்போகிறேன் : மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர்!!

தமிழகத்தில் லொரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்,...

திருமணத்திற்கு முன் கர்ப்பம் : காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தை...

தாயின் கண்முன்னே துடி துடித்து இறந்த 5 வயது மகன் : கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5),...

10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை : பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை!!

டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த மார்ச் 16ம் திகதியன்று, வீட்டில்...

பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.. மாமியாரை இளம் திருநங்கையுடன் சேர்ந்து கொன்ற மருமகள்!!

இந்தியாவில் மாமியாரை, திருநங்கை உதவியுடன் கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீனா சர்மா (62). இவரின் மருமகள் பிரியங்கா. பீனா வீட்டுக்கு பின்பக்கத்தில் சுனிதா என்ற...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை!!

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5- வது தெருவைச்...

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மருத்துவர்… சிசிடிவியால் சிக்கிய ஆண் மருத்துவர்!!

இந்தியாவில் இளம்பெண் மருத்துவர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த சம்பவத்தில் ஆண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் கரிமா மிஸ்ரா (25). மருத்துவரான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில்...

வீடியோவால் வந்த வினை… வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் தஞ்சாவூரின் பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் கனிமொழி (40)....

600க்கு மேற்பட்ட பெண்கள் : எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் ஹாஜிபூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் சிராவனி என்னும்...

என்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட பொறியியலாளர்!!

இந்தியாவில் தன்னுடைய சாவிற்கு யார் காரணம் என்று இன்ஜினியர் ஒருவர் பிரிட்ஜில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி எத்தனை சோகம் இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அஸ்ஸாமில் ஹிந்துஸ்தான் பேப்பர்...

மர்மமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இளம் மகள்!!

கர்நாடகாவில் Kodagu மாவட்டம் Doddamalte கிராமத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கவிதா மற்றும் அவரது 17 வயது மகள் ஜெகஸ்ரீ ஆகிய இருவரும்...

பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை!!

கர்நாடகாவில் பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் - நீலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி...

சகோதரிகளை மோசமாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த கதி : பதறவைக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் சகோதரிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும்,...