இந்திய செய்திகள்

10 வருட காதல் : திருமண பேச்சுவார்த்தையின் போது கைகளை இழந்த காதலன் : காதலி என்ன முடிவெடுத்தார்...

10 வருட காதல் தமிழகத்தில் மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட இளைஞரை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் கடந்த 2015-ல்...

கேட்க கூடாததை கேட்ட கணவன் : குழந்தையை கொன்றுவிட்டு தாய் செய்த காரியம்!!

கேட்க கூடாததை கேட்ட கணவன் தேனி மாவட்டத்தில் கணவன் விவகாரத்து கேட்டதால், இளம் மனைவி தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா என்பவர் தன்னுடைய...

அறையிலிருந்து கேட்ட பெண்களின் கதறல் சத்தம் : ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்களின் கதறல் சத்தம் சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...

ஜனநாயக கடமையை சரியாக செய்த உலகின் குள்ளமான பெண் : வைரலாகும் புகைப்படங்கள்!!

உலகின் குள்ளமான பெண் உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார். இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத்...

பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம் : இரட்டைக் கொலையில் அதிர்ச்சித் தகவல்!!

கொலையில் அதிர்ச்சித் தகவல் திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின்...

விதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கடத்திய இளைஞர்!!

மாணவியை  கடத்திய இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக...

அண்ணியின் தங்கை மீது காதல் : வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்!!

இளைஞர் செய்த செயல் தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து...

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன் : விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!!

விபரீத முடிவெடுத்த காதல் மனைவி சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை - சாவித்திரி தம்பதியினரின்...

வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன் : கைது செய்யப்பட்ட இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சடலமாக கிடந்த தாய், மகன் திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தணியை சேர்ந்த வனப்...

காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம் சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்நாத் - ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2...

அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்!!

திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தான் வாழ்வில் பெண்மையை உணர்ந்த தருணம், அதன் பின் திருநங்கையாக மாறியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி,...

பெண்களின் ஆடையை அணிந்தபடி தூக்கில் சடலமாக தொங்கிய இளைஞர் : திடுக்கிடும் பின்னணி!!

தூக்கில் தொங்கிய இளைஞர் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்,...

திருமணமான 5 மாதத்தில் இளம் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!

கணவனுக்கு நேர்ந்த கொடூரம் தமிழகத்தில் கணவனை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இவருக்கும், முனியம்மாள் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து...

லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் : அம்பலமான கணவரின் ரகசியங்கள்!!

கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் லண்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. Wolverhampton நகரில் வசித்து வந்த...

அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் : பெற்றோரை 2 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் ஆசை!!

தமிழகத்தில் தாயும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சரியான ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவர் மனைவி செல்லம்மாள் (40). தம்பதிக்கு ஜெயச்சந்திரன்...

குழந்தையை வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்ளுமாறு பொய் சொல்லிவிட்டு தலைமறைவான தாய்!!

தலைமறைவான தாய் தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை...