15 வருடம் வாழ்ந்தோம்…. அவள் கேட்கவில்லை அதனால் கொலை செய்துவிட்டேன் : கொலையாளியின் வாக்குமூலம்!!
கடந்த 15 ஆண்டுகளாக பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்த சம்பவத்தில் மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பழநி - மலர் தம்பதியினருக்கு சசிகலா என்ற...
ஊழியர்களுக்கு தங்க மோதிரம்… நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து : நெகிழ வைக்கும் டீக்கடை உரிமையாளர்!!
இந்தியாவில் 300 நாட்கள் வேலை பார்த்தால் ஊழியர்களுக்கு தங்க மோதிரம் கொடுக்கும் உரிமையாளரின் செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கேரளம் மாநிலம், கண்ணூர் மாவட்டம் பாட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் கடந்த...
இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலில் 16 வீரர்கள் பலி!!
இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு...
அன்று பசி, வறுமை கொத்தடிமையாக வேலை பார்த்த பெண் : இன்று 10 பேருக்கு ஊதியம் வழங்குகிறேன்!!
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக வேலை பார்த்தேன், இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
உலகம் முழுவதிலும் இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது....
பெண்கள் சிறிய ஆடை அணிவதாலே வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் : பெண்ணின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை!!
ஹரியான மாநிலம் குருகரம் என்ற பகுதியில் பெண்களின் ஆடைகுறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவர் சில பெண்கள் கடந்து வரும் போது, அவர்கள்...
இளைஞரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண் : இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோதி நகரில் உள்ள இளம் பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு முகநூலின் மூலமாக பொள்ளச்சியை சார்ந்த பாலன்...
கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட இரட்டை சிறுமிகளின் உடல்கள் : ஏமாற்றிய கொடூரன்!!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
யாதகிரி மாவட்டத்தில் உள்ள...
மயானத்தில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை!!
10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு தந்தை...
இளம் பெண்களை திருமணம் செய்து கழற்றி விடும் கில்லாடி காதலன் : மனைவி மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!
தமிழகத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அந்த பெண்ணை ஏமாற்றி வேறோரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளவுதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல்...
ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த 8 வயது சிறுவன் : உறைய வைக்கும் காரணம்!!
டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1...
100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன் : உன்னால் என்ன முடியுமோ செய்துகொள் : தொழிலதிபர் கைது!!
ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து...
2 மாதங்களாக வீடு திரும்பாத காதல் மனைவி : உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!
தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின் போது,...
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் : இலங்கைக்கு குழந்தையை விற்றது அம்பலம்!!
தமிழகத்தில் பிறந்த குழந்தையை அமுதா என்பவர் இலங்கைக்கு விற்றுள்ள சம்பவம் விசாரணயில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. ஓய்வு பெற்ற மருத்துவ தாதியான இவர் குழந்தைகள் விற்பனை தொடா்பாக பேரம்...
வெளிநாட்டில் என்னை ஆபாசமாக நடனம் ஆட வைத்தனர்…. என்னை காப்பாற்றுங்கள் : கதறிய இளம் பெண்!!
தன்னை துபாய் பாரில் ஆபாசமாக ஆட வைத்து தனது பெற்றோர் பணம் சம்பாதித்ததோடு தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னையை சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி....
புகையிரதத்தில் முன்னால் பாய்ந்த 17 வயது பள்ளி மாணவி : வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய பின்னர் எடுத்த...
17 வயது பள்ளி மாணவி
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் மகள் காவ்யா (17)....
காட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடல் : நீதி கேட்கும் 50 ஆயிரம் மாணவர்கள்!!
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி
கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.
ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல்...