மர்மமாக இறந்துகிடந்த திருநங்கை : பாலியல் தொழில் செய்த போது நடந்த விபரீதம்!!
திருநங்கை ஷாலு
கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார்.
இதை...
தற்கொலை செய்து கொண்ட கணவன் : 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர்...
இளம் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்ற கணவன் : திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!
காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா....
குடும்பமே ஒன்று சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!!
வெட்டிக்கொலை செய்த கொடூரம்
ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற...
17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!!
கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை
இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக...
தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : கைதான கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் இன்று கைது...
அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!!
சொகுசுப் பேருந்து
தமிழகத்தின் திருப்பூரில் சொகுசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 14 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று...
3 மாதத்தில் கசந்த திருமண வாழ்க்கை : மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்!!
மனைவியை செய்த கணவன்
சென்னையில் திருமணம் முடிந்த 3 மாதத்திலே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த காதல் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அருள் குமார் (24)...
குப்பை அள்ளுதல்… இளநீர் வெட்டுதல்…. மக்களை கவரும் சீமானின் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்!!
நடிகர் மன்சூர் அலிகான்
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது....
இலங்கையிலிருந்து ரமேஷ்வரம் : 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்ச் சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்!!
சாதித்த தமிழ்ச் சிறுவன்
பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின்...
மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர் : கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர்
சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில்...
மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் : அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய்
பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!
மூன்று பேர் தற்கொலை
தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை...
ஒன்றரை மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை : கணவன்-மாமியாரின் வெறிச்செயல்!!
இளம்பெண் கொலை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச்...
ஒரே ஒரு புகைப்படத்தால் உயிரைவிட்ட பெண் : அனாதையான கைக்குழந்தைகள்!!
உயிரைவிட்ட பெண்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி...
கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி : எலும்புக்கூடாக இருந்த சடலம்!!
கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி
தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி...