இந்திய செய்திகள்

டிக் டாக் மோகம்… வீடியோ எடுக்கும்போதே நண்பனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்!!

டிக் டாக் மோகம்.. டெல்லியில் டிக் டாக் மோகம் காரணாமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே நண்பனை சுட்டுக்கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த சல்மான் ஜாகிர் (19) என்கிற இளைஞர் தன்னுடைய நண்பர்கள்...

திருமணம் முடிந்த கையோடு கடைசியாக ஒரு செல்பி… ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி!!

ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடி திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக...

மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் தலையை வெட்டி, இருசக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(28). இவருக்கும்...

கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட பெண்கள்!!

கடத்தப்பட்டு விற்கப்பட்ட பெண்கள் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில்...

பேச மறுத்த இளம்பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞனின் வெறிச்செயல்!!

இளைஞனின் வெறிச்செயல் சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22)...

பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

தீக்குளித்த சிறுமி திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த...

பாலியல் தொல்லை கொடுத்த கணவனின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!!

கொலை செய்த இளம்பெண் பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக...

தனது மகனின் உயிருக்காக போராடும் தாய்க்கு நீங்களும் உதவுங்கள்!!

நீங்களும் உதவுங்கள் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - நிர்மலா தம்பதியரின் 13 வயதான மகன் குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வருகின்றார். நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதியுரும் குறித்த சிறுவனுக்கு தற்போது...

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை!!

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும்...

வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன் : நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து விட்டு தூங்கி கொண்டிருந்த கணவரை நள்ளிரவில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்...

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன் : திடுக்கிடும் பின்னணித் தகவல்!!

தாயை கொடூரமாக கொன்ற மகன் பிரித்தானியாவின் லண்டனில் இருந்து சென்னை வந்த இளைஞர் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசனட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள்...

காதலி இறந்த அதிர்ச்சியில் ரயில்முன் பாய்ந்த இளைஞன்!!

ரயில்முன் பாய்ந்த இளைஞன் காதலி இறந்த அதிர்ச்சியில் பொலிஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்டீபன் நெல்சன் (24), திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பொலிஸாராக...

10 வருட காதல் : திருமண பேச்சுவார்த்தையின் போது கைகளை இழந்த காதலன் : காதலி என்ன முடிவெடுத்தார்...

10 வருட காதல் தமிழகத்தில் மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட இளைஞரை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் கடந்த 2015-ல்...

கேட்க கூடாததை கேட்ட கணவன் : குழந்தையை கொன்றுவிட்டு தாய் செய்த காரியம்!!

கேட்க கூடாததை கேட்ட கணவன் தேனி மாவட்டத்தில் கணவன் விவகாரத்து கேட்டதால், இளம் மனைவி தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா என்பவர் தன்னுடைய...

அறையிலிருந்து கேட்ட பெண்களின் கதறல் சத்தம் : ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்களின் கதறல் சத்தம் சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...

ஜனநாயக கடமையை சரியாக செய்த உலகின் குள்ளமான பெண் : வைரலாகும் புகைப்படங்கள்!!

உலகின் குள்ளமான பெண் உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார். இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத்...