இந்திய செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த கணவனின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!!

கொலை செய்த இளம்பெண் பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக...

தனது மகனின் உயிருக்காக போராடும் தாய்க்கு நீங்களும் உதவுங்கள்!!

நீங்களும் உதவுங்கள் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - நிர்மலா தம்பதியரின் 13 வயதான மகன் குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வருகின்றார். நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதியுரும் குறித்த சிறுவனுக்கு தற்போது...

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை!!

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும்...

வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன் : நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து விட்டு தூங்கி கொண்டிருந்த கணவரை நள்ளிரவில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்...

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன் : திடுக்கிடும் பின்னணித் தகவல்!!

தாயை கொடூரமாக கொன்ற மகன் பிரித்தானியாவின் லண்டனில் இருந்து சென்னை வந்த இளைஞர் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசனட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள்...

காதலி இறந்த அதிர்ச்சியில் ரயில்முன் பாய்ந்த இளைஞன்!!

ரயில்முன் பாய்ந்த இளைஞன் காதலி இறந்த அதிர்ச்சியில் பொலிஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்டீபன் நெல்சன் (24), திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பொலிஸாராக...

10 வருட காதல் : திருமண பேச்சுவார்த்தையின் போது கைகளை இழந்த காதலன் : காதலி என்ன முடிவெடுத்தார்...

10 வருட காதல் தமிழகத்தில் மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட இளைஞரை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் கடந்த 2015-ல்...

கேட்க கூடாததை கேட்ட கணவன் : குழந்தையை கொன்றுவிட்டு தாய் செய்த காரியம்!!

கேட்க கூடாததை கேட்ட கணவன் தேனி மாவட்டத்தில் கணவன் விவகாரத்து கேட்டதால், இளம் மனைவி தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா என்பவர் தன்னுடைய...

அறையிலிருந்து கேட்ட பெண்களின் கதறல் சத்தம் : ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்களின் கதறல் சத்தம் சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...

ஜனநாயக கடமையை சரியாக செய்த உலகின் குள்ளமான பெண் : வைரலாகும் புகைப்படங்கள்!!

உலகின் குள்ளமான பெண் உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார். இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத்...

பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம் : இரட்டைக் கொலையில் அதிர்ச்சித் தகவல்!!

கொலையில் அதிர்ச்சித் தகவல் திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின்...

விதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கடத்திய இளைஞர்!!

மாணவியை  கடத்திய இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக...

அண்ணியின் தங்கை மீது காதல் : வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்!!

இளைஞர் செய்த செயல் தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து...

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன் : விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!!

விபரீத முடிவெடுத்த காதல் மனைவி சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை - சாவித்திரி தம்பதியினரின்...

வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன் : கைது செய்யப்பட்ட இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சடலமாக கிடந்த தாய், மகன் திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தணியை சேர்ந்த வனப்...

காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம் சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்நாத் - ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2...