இந்திய செய்திகள்

கல்லூரியில் இருந்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் உறைந்த சக ஆசிரியர்கள்!!

ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் சேலத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளம் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த நித்யா, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக...

சைக்கோவாக மாறிய ஒருதலைக் காதலன் : இறந்து கிடந்த மாணவி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!!

இறந்து கிடந்த மாணவி தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில்...

வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!!

அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன் சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப்...

இளம்மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

நாடகமாடிய கணவன் சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை...

கசந்த திருமண வாழ்க்கை : 12 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றிய தந்தை : நடுங்க வைக்கும்...

நடுங்க வைக்கும் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க 12 மகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள...

கழிவறையில் கிடந்த மிகப்பெரிய மலைப்பாம்பு : நள்ளிரவில் பார்த்ததும் மயங்கி விழுந்த பெண்!!

கழிவறையில் மலைப்பாம்பு கழிவறையில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்து பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் பந்தப் பகுதியை சேர்ந்த வினய்டோபிள் என்பவர் வியாழக்கிழமையன்று நள்ளிரவில் கழிவறைக்கு...

மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

மனைவியை கொலை செய்துவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துவிட்டு, மகளுக்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை...

18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் : வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ...

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் : குவியும் வாழ்த்துக்கள்!!

ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல் கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து...

8 ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக் உதவியால் தாயிடம் சேர்ந்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ்...

மலசலகூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி : அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்!!

தூக்கில் தொங்கிய மாணவி கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது...

180 நாட்களில் கசந்த மாணவாழ்க்கை : வேதனையில் பெண் எடுத்த சோகமுடிவு!!

பெண் எடுத்த சோகமுடிவு சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம்...

கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : கையும் களவுமாக சிக்கிய இளைஞர்!!

கையும் களவுமாக சிக்கிய இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம்...

கையில் பணத்துடன் கண்கலங்க நின்ற சிறுவன் : இணையத்தில் வைரலான புகைப்படம்!!

வைரலான புகைப்படம் மிசோரம் மாநிலத்தில் கையில் பணம் மற்றும் கோழிகுஞ்சுடன் மருத்துவமனையில் நிற்கும் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத...

தாயை தவறாக பேசிய நண்பனை கோபத்தில் வெட்டிக்கொலை செய்த மகன்!!

வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் நடத்தை குறித்து தவறாக பேசிய நண்பரை வெட்டிக்கொலை செய்த மகன் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளார். எப்போதும்வென்றான் அருகேயுள்ள கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலனும், கண்ணனும் நண்பர்கள். இருவரும், ஒன்றாக...

அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்… நண்பர்கள் இல்லை : தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி!!

புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்படும் சிறுமி தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பெற்றோருடன் குடியிருக்கும் 13 வயது வஃபா...