இந்திய செய்திகள்

அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!

கணவனின் கண்ணீர் எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த...

உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!

கதறும் தாய் தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...

லொட்ரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர்!!

வினோத் ஷெர்க். இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு...

திருமணமான சில நாட்களில் தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த புதுமாப்பிள்ளை!!

மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த மாப்பிள்ளை இந்தியாவில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்...

விபரீத ஆண் நண்பன் : பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!!

மாணவிக்கு நடந்த கொடூரம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு பள்ளியில்...

நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் சரத்குமார் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும்...

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன்...

இந்தியா வந்தது நியூசிலாந்தில் இறந்துபோன மாணவியின் உடல்!!

இறந்துபோன மாணவியின் உடல் நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் இறந்துபோன இந்திய மாணவியின் உடல் கொச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊரான கொடுங்கல்லூர் கொண்டு வரப்பட்டுள்ளது. 25 வயதான Ansi Alibava தனது கணவருடன்...

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

சடலமாக மிதந்த காதல் ஜோடி குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...

தீக்குளித்து இறந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு!!

திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்....

எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!!

உயிரை மாய்த்துக்கொண்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் - விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு...

அத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் மாயம் : கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிசார்!!

இளம் பெண் மாயம் இந்தியாவில் மாணவி ஒருவர் மாயமாகி ஒருவருடம் ஆகியும் துப்பு கிடைக்காததால், பொலீசார் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுத் தாராவைச் சேர்ந்தவர், ஜெஸ்னா மரியா ஜேம்ஸ்...

திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண் : காதலனின் கண்ணீர் பதிவு!!

காதலனின் கண்ணீர் பதிவு இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர்...

கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறிய கணவர் : நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை!!

வெட்டிக்கொலை திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த 2017ம் ஆண்டு அனிதா...

உயிர் பிழைக்க 10 சதவீதமே வாய்ப்பு : சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால்...

திருமணத்துக்கு முந்தையநாள் பிச்சையெடுக்கும் மணமகன் : என்ன காரணம் தெரியுமா?

பிச்சையெடுக்கும் மணமகன் தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது. மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப்...