இந்திய செய்திகள்

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் : அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

மூன்று பேர் தற்கொலை தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை...

ஒன்றரை மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை : கணவன்-மாமியாரின் வெறிச்செயல்!!

இளம்பெண் கொலை இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச்...

ஒரே ஒரு புகைப்படத்தால் உயிரைவிட்ட பெண் : அனாதையான கைக்குழந்தைகள்!!

உயிரைவிட்ட பெண் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி...

கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி : எலும்புக்கூடாக இருந்த சடலம்!!

கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி...

இரவு வேலைக்கு சென்ற கணவன் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான...

பேஸ்புக் காதலால் வந்த வினை : திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!

பேஸ்புக் காதலால் வந்த வினை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பொள்ளாச்சியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையை சேர்ந்த அஜித்குமார்...

அன்று ரவுடியாக இருந்து இன்று திருந்தி வாழ்ந்த நபருக்கு பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்!!

பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம் சென்னை அண்ணாநகரில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கடந்த காலத்தில் ரவுடியாக...

மகள் குறித்த வீடியோவை வட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன் : அதை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

அதிர்ச்சியில் உறைந்த மனைவி இந்தியாவில் தனது மகளை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் கிருஷ்ணா முக்திபாத். இவர் மனைவி நயினா குமாரி. தம்பதிக்கு...

வாயில் துணி.. பல நாட்கள் பாலியல் வன்கொடுமை : 6 வயதுச் சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி...

அக்காவை கழுத்தை அறுத்துக் கொன்ற தம்பி : இதுவெல்லாம் ஒரு காரணமா?

அக்காவை கொன்ற தம்பி திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை...

கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்!!

கற்பித்த ஆசிரியையை கௌரவித்த மாணவன் டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின் என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த...

காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி!!

கணவனை வெட்டி புதைத்த மனைவி டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான ராஜேஸ்க்கும்,...

மெழுகை உருக்கி மாணவன் கையில் ஊற்றி தண்டித்த இளம் ஆசிரியை!!

தண்டித்த இளம் ஆசிரியை தமிழகத்தில் மாணவன் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு...

விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை : பள்ளியில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!!

மாணவி தற்கொலை தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்...

விதவைப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர் : அவரை கொன்று சடலத்துடன் உறங்கிய பயங்கரம்!!

விதவைப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர் தமிழகத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில்...