இந்திய செய்திகள்

வெளிநாட்டில் உள்ள கணவனுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி!!

படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast...

காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கை : தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது!!

தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு...

காட்டில் உணவின்றி தனியாக 8 நாட்கள் சிக்கிக் கொண்ட மாணவர் : இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

சிக்கிக் கொண்ட மாணவர் இந்தியாவில் கல்லூரி சுற்றுலா சென்ற போது மாணவர் ஒருவர் மலை மற்றும் காட்டுப்பகுதியில் தனியாக சிக்கி கொண்ட நிலையில் 8 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை...

ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் : நடந்தது என்ன?

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர்களை காப்பாற்ற சென்று 6 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள்...

தந்தையை கொடூரமாக கொலைசெய்த மகனின் வெறிச் செயல்!!

மகனின் வெறிச் செயல் தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்...

அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!

கணவனின் கண்ணீர் எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த...

உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!

கதறும் தாய் தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...

லொட்ரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர்!!

வினோத் ஷெர்க். இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு...

திருமணமான சில நாட்களில் தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த புதுமாப்பிள்ளை!!

மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த மாப்பிள்ளை இந்தியாவில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்...

விபரீத ஆண் நண்பன் : பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!!

மாணவிக்கு நடந்த கொடூரம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு பள்ளியில்...

நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் சரத்குமார் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும்...

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன்...

இந்தியா வந்தது நியூசிலாந்தில் இறந்துபோன மாணவியின் உடல்!!

இறந்துபோன மாணவியின் உடல் நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் இறந்துபோன இந்திய மாணவியின் உடல் கொச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊரான கொடுங்கல்லூர் கொண்டு வரப்பட்டுள்ளது. 25 வயதான Ansi Alibava தனது கணவருடன்...

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

சடலமாக மிதந்த காதல் ஜோடி குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...

தீக்குளித்து இறந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு!!

திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்....

எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம் : கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்!!

உயிரை மாய்த்துக்கொண்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் - விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு...