இந்திய செய்திகள்

பிரசவ நாளில் தேர்வு… நீதிபதியாக சாதனை படத்தை பழங்குடியின இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகும் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை...

மனைவியை கதறக் கதற கொலை செய்த கணவர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பண நெருக்கடி...

ஒரே நாளில் பல்கலைக்கழகத்தில் மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் தனியார் பல்கலைக்கழகம்...

காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி திடீர் மரணம்!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், காதலனுடன் சேர்ந்து மது அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழந்தஹ்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது போதை பழக்கத்தால், இளம்பெண் ரிதி ஏஞ்சலின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி...

கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட பெண்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின்...

காதல் திருமணம் செய்த ஜோடி… பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை...

வேலையே விட்டு இடைநிறுத்திய பெண் அதிகாரி கொடூர கொலை.. கார் சாரதியின் கொடூர செயல்!!

பிரதிமா (45) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து...

மனைவியுடன் தகராறு : 14 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது. திருப்பதிக்கு திருமணமான...

பிரிந்து சென்ற காதல் மனைவி.. மனமுடைந்த கபடி வீரர் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த...

கொலையில் முடிந்த முக்கோண காதல் விவகாரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திங்களன்று கவுகாத்தியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அரை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறக்கும் முன்...

காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு...

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர்.. தேடிச் சென்று பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2017ம்...

சாப்பாடு செய்யாததால் ஆத்திரம்.. பெற்ற தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சிறுவன்!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் ....

காதல் மனைவி திடீர் உயிரிழப்பு… சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை...

மயங்கி விழுந்த மேடைப் பாடகி.. பிரேத பரிசோதனையால் சிக்கிய கணவன்!!

மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். மதுரை மாநகராட்சி மதிச்சியம்...

திருமணமான 30 நாட்களில் இரட்டைக் கொலையில் முடிந்த காதல் கதை!!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு...