இந்திய செய்திகள்

மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவன் : அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்!!

அதிர்ச்சியடைந்த மகள் ஆந்திராவில் மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. திருமணம் நடந்ததிலிருந்தே இருவருக்கும்...

தாயின் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன் : அதிர்ச்சிக் காரணம்!!

அதிர்ச்சிக் காரணம் புதுச்சேரி மாவட்டத்தில் தாயை கொலை செய்து அவரின் சடலத்துடன் 7 நாட்கள் வாழ்ந்து வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஜெயமேரிக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்....

மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்! தமிழகத்தில் மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் உறவின்ர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவருக்கு கிருஷ்ணவேணி(60) என்ற...

போனில் பேசும் போதே விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

தூக்கில் தொங்கிய புதுப்பெண் இந்தியாவில் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்...

மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள் : ஆச்சர்யத்தில் ஆழ்த்திய திருமணம்!!

ஆச்சர்ய திருமணம் கர்நாடகாவில் சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரண்டு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில்...

தமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு : நீதிமன்றம் அதிரடி!!

காதல் ஜோடி கொலை வழக்கு தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே...

தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது பாடசாலை மாணவி : விசாரணையில் வெளியான உண்மை!!

தூக்கில் தொங்கிய பாடசாலை மாணவி தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (17). இவர் அரசினர் மேல்நிலைப்...

தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் : பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் வேதனை!!

மாணவியின் அண்ணன் வேதனை பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில்...

விமான விபத்தில் அக்காவின் குழந்தையைப் பார்க்கச் சென்ற பெண் பலியான சோகம்!!

பெண் பலியான சோகம் இந்திய பெண்மணி மனிஷா தனது அக்காவுக்கு பிறந்த குழந்தைய பார்க்க சென்றபோது எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனிஷா அமெரிக்காவில் எம்எஸ் படித்து வருவதால்...

என் மகன் தப்பு செய்யவில்லை, என்னை கொன்றுவிடுங்கள் : கதறிய குற்றவாளியின் தாய்!!

கதறிய குற்றவாளியின் தாய் தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய் நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு...

157 பேருடன் பலியான புதுமணப்பெண் : கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ் : பதில் வருவதற்குள் வெடித்து சிதறிய...

வெடித்து சிதறிய விமானம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார்...

பெண்கள் மீது ஆசை : தூதாக போகும் தங்கைகள் : 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சித்...

200 பெண்கள் பாலியல் வன்கொடுமை பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு...

பணக்காரனோ அல்லது ஏழையோ, இந்த ஊரில் இப்படி தான் திருமணம் நடக்கும் : ஆச்சரியப்படுத்தும் தமிழர்கள்!!

ஆச்சரியப்படுத்தும் தமிழர்கள் தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில், இந்த நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர் எழுவனம்பட்டி....

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய தந்தை : அதிரவைக்கும் பின்னணி!!

தூக்கில் தொங்கிய தந்தை இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். இதில் முதல்...

போரில் தொலைந்த கணவனுக்காக 48 ஆண்டுகளாக காத்திருக்கும் மனைவி!!

கணவனுக்காக 48 ஆண்டுகளாக காத்திருக்கும் மனைவி 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது தனது கணவரை இழந்த தமயந்தி கடந்த 48 ஆண்டுகளாக கண்ணீர் மல்க அவருக்காக காத்திருக்கிறார்....

சிக்கிய 1500 காணொளிகள், கதறும் இளம்பெண்கள் : குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்!!

கதறும் இளம்பெண்கள் தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சினை குறித்து தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த சில...