இந்திய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன், சந்தேகபுத்தியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா...

கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!

  தாயின் விபரீத முடிவு திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு...

கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை!!

  தற்கொலை புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய கணவர்...

கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

  அதிர்ச்சியில் தந்தை தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி...

ஆடையை கிழித்து அவமானம் : வட்ஸ் அப்பில் கதறிவிட்டு தூக்கில் தொங்கிய இளைஞன்!!

  ஆடையை கிழித்து அவமானம் தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு...

லண்டனில் வேலை செய்யும் கணவன் : வீட்டில் தனியாக இருந்த மனைவியின் விபரீத முடிவு!!

  மனைவியின் விபரீத முடிவு ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாருதி லண்டனில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்...

பூட்டிய வீட்டினுள் கிடந்த 4 சடலங்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத் மாநிலத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் பொம்மராஸ்பெட் கிராமத்தில் இயங்கி வரும் பிராய்லர் கோழிப்பண்ணையில் சிவசங்கர் (22), அரவிந்த் கௌத் (23),...

திருமணமான இளம் ஜோடி : ஒரு மாதத்தில் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்த கணவனை கட்டிப்பிடித்து கதறிய மனைவி!!

  இளம் ஜோடி மும்பையை சேர்ந்த சுமிம் வாக்மாரே - பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு...

தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி : கொடூர சம்பவம்!!

  இறந்து கிடந்த கல்லூரி மாணவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி பேருந்து மூலம் தினமும் கல்லூரி சென்று படித்து வந்துள்ளார்....

என்னை நம்பு கீர்த்தனா… நான் எதுவும் செய்யவில்லை : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

  தற்கொலை செய்துகொண்ட கணவன் டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற தம்பி : கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!!

  துஸ்பிரயோகம் புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்...

கடன் வாங்கி வெளிநாடு சென்ற இளைஞன் எடுத்த சோக முடிவு : கண்ணீர் வடிக்கும் குடும்பம்!!

  இளைஞன் எடுத்த சோக முடிவு கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...

மார்பகத்தை அழகாக்க நினைத்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

  இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர்...

பெற்றோரை வழியனுப்ப சென்ற மகன்… நொடியில் பறிபோன உயிர் : கதறும் குடும்பம்!!

  நொடியில் பறிபோன உயிர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்...

நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!

நித்யானந்தா தலைமறைவா? நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன்...

தனது ஜோடியை கொன்றவரை தேடிவந்து பழிவாங்கிய பாம்பு : அதிர்ச்சி சம்பவம்!!

  பழிவாங்கிய பாம்பு தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை...