இந்திய செய்திகள்

தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

  தூக்கில்  தொங்கிய இளம்பெண் சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு...

கணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி : அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள் : சினிமாவை மிஞ்சிய உண்மை...

  சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ - நாகேஸ்வரி...

கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கணவரை கொலை இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம்...

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கணவனின் இரக்கமற்ற செயல்!!

  புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார். இவர்களின்...

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர் : நடந்த கொடூரம்!!

  நடந்த கொடூரம் சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30) என்ற...

கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  மகளுடன் தற்கொலை விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்...

மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!

  மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள்...

கோடிக்கணக்கான பணத்தை தானம் செய்துவிட்டு எளிமையான வாழ்க்கை : வியக்கவைக்கும் தம்பதி!!

  வியக்கவைக்கும் தம்பதி தமிழகத்தை சேர்ந்த முதிய தம்பதி கோடிக்கணக்கான பணத்தை மக்களின் தொண்டுக்காக செலவிடும் நிலையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன் -...

13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை : கொன்று புதைத்த கொடூரம்!!

  மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை இந்தியாவில் 13 வயது மகளை இரண்டாண்டுகள் சீரழித்துவிட்டு பின்னர் கொன்று புதைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் கோடக் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரா பகதூர் பிரதன்...

சொந்த தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்!!

  கொலை செய்த அண்ணன் சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று...

தூக்குக் கயிற்றில் துடிதுடித்துக் கொண்டிருந்த தம்பதி : கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தம்பி!!

தூக்குபோட்டு தற்கொலை ஐதராபாத்தில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில் மனைவி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். ஐதராபாத் மாநிலம் சரூர் நகர் பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தோஷ். தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார்....

நீர்சுழற்சியில் உயிருக்கு போராடிய தாய்-மகன் : துணிச்சலாக செயல்பட்ட மூன்று இளைஞர்கள்!!

உயிருக்கு போராடிய தாய்-மகன் கேரளாவில் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை மூன்று இளைஞர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளாவின் Pathanamthitta மாவட்டத்தின் Mallappally தாலுக்காவின் Kottangal...

உயிருக்கு போராடிய ஓட்டுனர் : காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள்!!

  வேடிக்கை பார்த்த மக்கள் தமிழகத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் உள்ளே இருந்த டிரைவர் பத்து நிமிடத்திற்கும் மேலாக காரின் கதவை தட்டிய போதும், அங்கிருந்த மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை!!

  செய்தி வாசிப்பாளர் தற்கொலை உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

முதலையிடம் சிக்கி போராடிய சித்தப்பாவை காப்பாற்றிய 15 வயது சிறுவன் : கிடைக்கப்போகும் கெளரவம்!!

  15 வயது சிறுவன் இந்தியாவில் முதலையின் பிடியிலிருந்து சித்தப்பாவை காப்பாற்றிய சிறுவன் வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிதுமாலிக்(15). அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு...

பரிகார பூஜையால் நடந்த விபரீதம் : தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்!!

தூக்கில் தொங்கிய இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். ராணுவ வீரராக பணியாற்றி வரும்...