இந்திய செய்திகள்

200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!

  மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் - சுபிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2...

மனைவி என்னை கண்டுகொள்ளவேயில்லை : மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

  விபரீத முடிவு தமிழகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கும் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு...

கால்களை பிடித்து கணவர் கெஞ்சியும் கொன்றுவிட்டோம் : இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

  பரபரப்பு வாக்குமூலம் தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கடந்த 23ம் திகதி இரவு கரூரை...

தாயை கொலை செய்தது ஏன்? 19 வயது மகளின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

  அதிரவைக்கும் வாக்குமூலம் காதலை கைவிடுமாறு தாய் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், காதலனுடன் சேரமுடியாது என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி...

ஒரு பவுண் நகைக்காக தூக்கில் தொங்க விடப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

  கர்ப்பிணிப் பெண் தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு...

பேஸ்புக் காதலுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்!!

  பெற்ற தாயை கொன்ற மகள் தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற...

வேறொரு நபருடன் திருமணம் : மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

  மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் ஹரியானாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் தர்மேந்திர பிரதாப், இவரது மனைவி ராக்கி ஸ்ரீவஸ்தவா, வேறொரு...

சாதி மாறி திருமணம் செய்த மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெற்றோர்!!

  மகளை எரித்துக் கொன்ற பெற்றோர் தெலுங்கானா மாவட்டத்தில் மகள் சாதி மீறி திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால் அவளை உயிரோடு எரித்துக்கொலை செய்தேன் என தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சக்தி அண்ணா என்பவரின் மகளான...

பெற்ற குழந்தையின் வாயில் அசிட் ஊற்றி கொன்ற கொடூர தாய் : அதிர வைக்கும் சம்பவம்!!

  அதிர வைக்கும் சம்பவம் சென்னையில் 3 வயது மகனுக்கு அசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின்...

திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட புதுமணப்பெண்!!

  புதுமணப்பெண் தெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா...

அம்பானி வீட்டு திருமண விழா : விருது வென்ற புகைப்பட கலைஞர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!

  அம்பானி வீட்டு திருமண விழா அம்பானி வீட்டு திருமண விழாவில் 12 லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகஎடுக்கப்பட்டதாகவும், அதை சேமிக்க 30 டிபி அதாவது 30 ஆயிரம் ஜிபி இடம் தேவைப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின்...

மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய் : கோடிகளில் புரண்டது அம்பலம்!!

  இளைஞர்களை ஏமாற்றிய தாய் சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாளர் சேர்ப்பு அதிகரியாக வேலை செய்து...

வெளிநாட்டிலிருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

  அதிர்ச்சி சம்பவம் வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன், சந்தேகபுத்தியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா...

கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!

  தாயின் விபரீத முடிவு திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு...

கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை!!

  தற்கொலை புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய கணவர்...

கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

  அதிர்ச்சியில் தந்தை தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி...