இந்திய செய்திகள்

விளையாட்டாக விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் சுருண்டு விழுந்த பரிதாபம்!!

விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர்...

தூக்கில் தொங்கிய மாணவி : கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்!!

தூக்கில் தொங்கிய மாணவி டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் டெசி...

பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

  குழந்தையை  கொலை செய்த தாய் தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன...

3 வயது குழந்தையை காலால் மிதித்தே கொன்ற கொடூர தாயார் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

  அதிர்ச்சிக் காரணம் தமிழகத்தின் குளித்தலை அருகே தாயார் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரம்யா....

காதலி இறந்த சோகத்தில் பைத்தியமாக திரிந்த காதலன் : இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

  பைத்தியமாக திரிந்த காதலன் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21...

5 வருட காதல் : காதலி எதிரில் காதலன் செய்த மோசமான செயல்!!

  காதலன் செய்த மோசமான செயல் தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே...

காலையில் திருமணம் : நள்ளிரவில் தூக்கில் தொங்கிய மணமகன்!!

  தூக்கில் தொங்கிய மணமகன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன்...

பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!

  கண்ணீர் விட்டு கதறும் கணவன் ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா...

ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம் : தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தை!!

கதறி அழும் தந்தை இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா...

மௌன மொழி பேசிய காதல் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணத்தில் இணைந்த ஜோடி!!

மௌன மொழி பேசிய காதல் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை...

தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகள்...

மைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவீன் (28). இவர் கீர்த்தனா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். நவீனின்...

ஆக்ரோஷமாக கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சைக்கோ கொலையாளி!!

  சைக்கோ கொலையாளி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய நபர் சைக்கோ கொலையாளியா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர்ராஜ் என்பவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து...

எனக்கு கிடைக்காத அவளை கொடூரமாக கொலை செய்தேன் : காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

  அதிர்ச்சி வாக்குமூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலி, தனக்கு கிடைக்காத காரணத்தால் அவளை கொலை செய்தேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவீந்திரன் மற்றும் மெர்சி ஆகிய இருவரும் ஒரு ஜவுளிக்கடையில்...

வேகமாக வந்த ரயில்முன் திடீரென பாய்ந்த தாய் : துணிந்து செயல்பட்ட 16 வயது மகள்!!

  ரயில்முன் திடீரென பாய்ந்த தாய் மும்பையில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற சென்ற 16 வயது மகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில், வேகமாக வந்து...

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!

  மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி மனைவியின் தவறான நடத்தை குறித்து தட்டி கேட்ட கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46). இவருக்கும்...