இந்திய செய்திகள்

15 வயது பேத்தியின் திருமணத்தை நிறுத்தி உயிர் துறந்த தாத்தா….. சிறுமியின் தந்தையாலேயே நிகழ்ந்த கொடூரம்!!

இந்தியாவில் 15 வயது பேத்தியின் திருமணத்துக்கு தாத்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15...

பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம் : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை!!

வெட்டிக்கொலை நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரியும் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர் (32)....

அவர்கள் நாசமாகப் போகட்டும் : தீயில் கருகிய மாணவியின் தந்தை உருக்கம்!!

மாணவியின் தந்தை உருக்கம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது...

என்னை கொன்றுவிடாதீர்கள் என கெஞ்சிய கர்ப்பிணி மகளை கொடூரமாக கொலை செய்தது ஏன்? தந்தையின் வாக்குமூலம்!!

கொடூர கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், சாதி மீறி திருமணம் செய்த நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்...

7 பேரை திருமணம் செய்துகொண்டு சொகுசு வாழ்க்கை : விசாரணையில் அதிர்ந்து போன பொலிஸார்!!

அதிர்ந்து போன பொலிஸார் ஆந்திர மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மதினிபுரம்...

கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 2 குழந்தைகள் : சோக சம்பவம்!!

வேலூர் அருகே மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (35). நகைக்கடை நடத்தி வரும் ஹரி...

வேறு மதத்தில் திருமணம்…. மகளை கடத்திச் சென்ற தாயார் : மன நல காப்பகத்தில் ஒப்படைத்த கொடூரம்!!

கொடூரம் இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் சொந்த மகளை கடத்தி சென்ற தாயார் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு...

மலம் கழிக்க சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள் : கதறும் தாய்!!

மாணவியை சீரழித்த இளைஞர்கள் தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து பரிதாபமாக இறந்த நிலையில், அவரின் மருத்துவ அறிக்கையில் மன அழுத்தம் காரணமாக மூளையில்...

230 கி.மீ தூரம் சொந்த குழந்தையின் சடலத்தை சுமந்து வந்த தந்தை!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் குழந்தையின் சடலத்தை பேருந்தில் எடுத்து வந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் உள்ள குச்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சுல்தான்....

அவளை கொன்றுவிட்டீர்களா? திருமணமான அடுத்த நாள் கடத்தப்பட்ட மனைவி : கதறும் இளைஞர்!!

திருமணமான 2வது நாள் பெற்றோரால் கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தர வலியுறுத்தி இளைஞர் உதவிக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த எட்வின் பிலிப் என்ற இளைஞர்...

துண்டாக கிடந்த மகனின் தலை.. கதறி அழுத தாய் : ஊருக்கு நடுவே நடந்த துணிகர கொலை!!

தமிழகத்தில் சமுதாய கூடத்தில் இளைஞர் ஒருவரின் தலை துண்டாக கிடந்ததால், பொலிசார் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்!!

இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த மவுசாமி கவுதம் (35) இண்டிகோ விமான நிறுவனத்தில் பாதுகாப்பு...

பூப்பெய்ததால் தனிக்குடிசையில் இருந்த சிறுமி : கஜா புயலின் கொடூர தாக்குதலால் பலியான சோகம்!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூப்பெய்ததால் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி, கஜா புயலுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலின் அசுர தாக்குதலால் தமிழகத்தின் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை,...

எங்களை வாழ விடுங்கள் என கெஞ்சிய பெண் : கருவை சிதைத்தும், தலைமுடியை மழித்து சித்ரவதை செய்து கொலை!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் நவம்பர் 16 ஆம் திகதி மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், காவிரி ஆற்றில் சடலமாக...

குழந்தையை கொன்றுவிட்டு இளம் விதவை எடுத்த அதிர்ச்சி முடிவு : தமிழில் எழுதிய உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் பொலிசாரின் தொல்லையால் குழந்தையை கொன்றுவிட்டு, விதவைப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு பாலம்மாள்(25)...

திருமணமான 6 மாதத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 27 வயதான அம்புஜ் கத்துட்யா என்பவர், சாலையில் இடிந்து கிடந்த கட்டட சிமென்ட் கற்களில் சிக்கியுள்ளார். இதனால்...