இந்திய செய்திகள்

8வது மாடிக்கு சென்ற இளம்பெண் : அடுத்து செய்த செயல் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

  சிசிடிவியில் சிக்கிய காட்சி இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர்...

6 வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த கட்டாய திருமணம் : 12 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்!!

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18)....

விபத்தில் இறந்த சடலத்துக்கு தாலிகட்டி திருமணம் செய்த இளைஞன் : நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்!!

  நெகிழவைக்கும் சம்பவம் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 24 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண்ணும் சில...

காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞன் : பதறவைக்கும் CCTV காட்சிகள்!!

  பதறவைக்கும் CCTV காட்சிகள் தமிழகத்தில் இளம்பெண்ணை ஒருதலைக் காதல் காரணமாக கொடூரமாக குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் இளம்பெண்...

திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!!

  காதல் ஜோடி ஈரோடு மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுமணத்தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் நந்தகுமார் (20). பிளஸ்...

திருமண நாளில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து இறந்த கணவன் : நடந்தது அறியாமல் தேடிய மனைவி!!

  தவறிவிழுந்து இறந்த கணவன் இந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி என்பவர்...

10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய இளைஞன் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!!

  அதிர்ச்சித் தகவல்கள் வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர்...

இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும் விபத்தில் பலியான சோகம்!!

  விபத்தில் பலியான சோகம் தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை...

குடும்ப தகராறில் மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய்!!

  மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய் தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு...

லண்டன் காதலி… 3 மனைவிகள் : பறிபோன தங்க கழிப்பறை : விஜய் மல்லையாவின் மிரளவைக்கும் சொகுசு வாழ்க்கை!!

  விஜய் மல்லையா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா...

எட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம் : வட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்!!

  கதறும் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் ஆற்றில் இருந்து இளம் தாயாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என அவரது பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம்...

பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  காத்திருந்த அதிர்ச்சி ஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட...

14 ஆண்டுகளாக கணவர் வெளிநாட்டில் : திடீரென வந்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

  அதிர்ச்சியில் உறைந்த மனைவி வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு...

விஜய் மல்லையாவின் தங்க கழிவறைக்கு வந்த சோதனை!!

  தங்க கழிவறை விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று அங்கு வசித்து வந்த அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் வாங்கிய...

பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி : தூக்கில் தொங்கிய காதலன் : காரணம் என்ன?

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும்...

பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் : தற்கொலை செய்த காதலி : வழக்கில் அதிரடி திருப்பம்!!

வழக்கில் அதிரடி திருப்பம் நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20...